5-12-2024 வியாழக்கிழமை சிவா- சங்கீதா இல்ல அறிமுக விழா

1 Min Read

கருங்காலிப்பட்டி: காலை 11:00 மணி *இடம்: பொன்னர் மாளிகை, கருங்காலிப்பட்டி * வரவேற்புரை: பொன்.சிவக்குமார் (ஒன்றிய தலைவர், பகுத்தறிவாளர் கழகம்) * தலைமை: கோ.திராவிடமணி (மாவட்ட கழக தலைவர்) *முன்னிலை: செ.பொன்முடி (மாவட்ட செயலாளர்), கி.முருகேசன் (ஒன்றிய தலைவர்) * தொடக்கவுரை: அண்ணா சரவணன் (மாநில துணை பொதுச் செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்), வ.ஆறுமுகம் (மாவட்ட துணைத் தலைவர்) * இல்லத்தை திறந்து வைத்து வாழ்த்துரை: வீ.அன்புராஜ் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) *கருத்துரை: தே.மதியழகன் (சட்டமன்ற உறுப்பினர், பருகூர் தொகுதி), த.மா.தமிழ்ச்செல்வன் (சட்டமன்ற உறுப்பினர், ஊற்றங்கரை தொகுதி), ஊமை.ஜெயராமன் (தலைமைக் கழக அமைப்பாளர்), கே.சி.எழிலரசன் (மாவட்ட தலைவர், திராவிடர் கழகம், திருப்பத்தூர்) * நன்றியுரை: ச.சங்கீதா (ஒன்றிய மகளிரணி, திராவிடர் கழகம். கருங்காலிப்பட்டி, மத்தூர் ஒன்றியம், கிருட்டிணகிரி மாவட்டம்.

6-12-2024 வெள்ளிக்கிழமை
சேலம் மற்றும் மேட்டூர் மாவட்ட கழக இளைஞரணி கலந்துரையாடல் கூட்டம்

அம்மாப்பேட்டை, சேலம்: காலை 10:30 மணி  * இடம்: மகிழ் இல்லம், (சேலம் மாவட்டத் தலைவர் இல்லம்), 57/28, சவுண்டம்மன் கோவில் தெரு, அம்மாப்பேட்டை, சேலம்.* வரவேற்புரை: அ.இ.தமிழர்தலைவர் (மாவட்ட இளைஞரணித் தலைவர்) * முன்னிலை: கி.ஜவகர் (கழக காப்பாளர்), பழனி.புள்ளையண்ணன் (கழக காப்பாளர்) * பொருள்: இளைஞரணி கட்டமைப்பு மற்றும் செயல்பாடுகள் குறித்து. *தலைமை நோக்கவுரை: நாத்திக.பொன்முடி (மாநில இளைஞரணி செயலாளர், திராவிடர் கழகம்) *கருத்துரை: கா.நா.பாலு (தலைமைக் கழக அமைப்பாளர்), வீரமணி இராசு (சேலம் மாவட்டத் தலைவர்), சி.பூபதி (சேலம் மாவட்ட செயலாளர்), க.கிருட்டிணமூர்த்தி (மேட்டூர் மாவட்ட தலைவர்), ப.கலைவாணன் (மேட்டூர் மாவட்ட செயலாளர்) * நன்றியுரை: துரை.சக்திவேல் (சேலம் மாவட்ட இளைஞரணி, திராவிடர் கழகம்* ஏற்பாடு: திராவிடர் கழக இளைஞரணி, சேலம் மற்றும் மேட்டூர் மாவட்டம்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *