மகாராட்டிரத்தில் அரசுப் பேருந்து கவிழ்ந்து 11 போ் உயிரிழப்பு

1 Min Read

புனே, நவ.30 மகாராட்டிர மாநிலம், கோண் டியா மாவட்டத்தில் அரசுப் பேருந்து கவிழ்ந்த விபத் தில் 11 பேர் உயிரிழந்தனா். 23 போ் காய மடைந்தனர்.

இதுகுறித்து காவல் துறை மூத்த அதிகாரி கூறியதாவது: மகாராஷ்டிர அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் பேருந்து 36 பயணிகளுடன் பந்தாரா பகுதியில் இருந்து கோண்டியா மாவட்டத்தை நோக்கி புறப்பட்டது. 29.11.2024 அன்று பிற்பகல் 12.30 மணியளவில் மற்றொரு வாகனத்தை முந்திச் செல்ல முயன்றபோது, கட்டுப் பாட்டை இழந்த பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 11 பய ணிகள் உயிரிழந்தனா். காயமடைந்த 23 போ் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட் டுள்ள தாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *