மாணவர்களுக்குக் கல்வி உதவித் தொகை வழங்கும் விழா

2 Min Read

2.12.2024 திங்கள்கிழமை
பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில்
பெரியார் சிந்தனை உயராய்வு மய்யம்
& மின்னியல் மற்றும் மின்னணு பொறியியல் துறை இணைந்து நடத்தும் நிறுவனர் நாள் விழா
மாணவர்களுக்குக் கல்வி உதவித் தொகை வழங்கும் விழா
காலை 10 மணி

இடம்: பல்நோக்கு உள் விளையாட்டரங்கம், வல்லம்
வரவேற்புரை: சு.ஜெயஜனனி (இளங்கலை இரண்டாமாண்டு அரசியல் அறிவியல் துறை)
முன்னிலை: முனைவர் பூ.கு.சிறீவித்யா (பதிவாளர்)
தலைமையுரை: பேராசிரியர் வெ.இராமச்சந்திரன் (துணைவேந்தர்)
சிறப்புரை: ஜெ.ஜெயரஞ்சன்
(திட்டக்குழுத் துணைத் தலைவர்)
தலைப்பு: இன்றைய தமிழ்நாடும் அதன் கடைக்காலாகத் தந்தை பெரியாரும்
நன்றியுரை: அ.குகன் (இளங்கலை மூன்றாமாண்டு மொழிகள் துறை

குருதிக்கொடை நேரம்: காலை 9 மணி
(பெரியார் மணியம்மை மருத்துவமனையில் மாணவர்கள் 92 பேர் குருதிக் கொடை வழங்குவர்)

கருத்தரங்கம் – காலை 11 மணி

இடம்: அய்ன்ஸ்டீன் அரங்கம்
பொதுத் தலைப்பு: பல்துறை வித்தகர்
வரவேற்புரை: சி.கண்மணி (இளங்கலை மூன்றாமாண்டு மின்னணு மற்றும் தகவல் தொடர்பு பொறியியல் துறை)
தலைமை: முனைவர் க.அன்பழகன்
தலைவர்: முனைவர் து.உமாமகேஸ்வரி
(உதவிப் பேராசிரியர்)
பத்திரிகை ஆசிரியர்: முனைவர் ச.சந்திரசேகரன்
(திட்ட ஆய்வாளர்)
பேச்சாளர்: முனைவர் சா.கிருத்திகா
(உதவிப் பேராசிரியர்)
எழுத்தாளர்: முனைவர் இரா.ஹரிஹரன்
(உதவிப் பேராசிரியர்)
வழக்குரைஞர்: வழக்குரைஞர் பூவை புலிகேசி
ஓய்வறியாப் போராளி: முனைவர் மு.சு.கண்மணி (இணைப் பேராசிரியர்)
நன்றியுரை: பு.தாரிணி (இளங்கலை முதலாம் ஆண்டு மின்னணு மற்றும் தகவல் தொடர்பு துறை)

டாக்டர் கி.வீரமணி எழுதிய புத்தகங்களின் திறனாய்வு

காலை 11 மணி – வள்ளுவர் அரங்கம்
வரவேற்புரை: க.முத்தரசி (இளங்கலை முதலாமாண்டு இதழியல் மற்றும் மக்கள் தொடர்பியல் துறை)
தலைமை: செந்தலை ந.கவுதமன்
(தமிழ் இணையக் கல்விக்கழக மதியுரைஞர்)
வாழ்வியல் சிந்தனைகள் – முனைவர் மணிமாறன் (சரஸ்வதி மகால் நூலகம்)
அய்யாவின் அடிச்சுவட்டில் – முனைவர் மு.விஸ்வலிங்கம் (உதவிப் பேராசிரியர்)
தந்தை பெரியாரின் பண்பாட்டுப் புரட்சி – முனைவர் சு.இராசேந்திரன் (உதவிப் பேராசிரியர்)
தமிழுக்கு என்ன செய்தார் பெரியார்? – முனைவர் ந.எழிலரசன் (உதவிப் பேராசிரியர்)
சேரன்மாதேவி குருகுலப் போராட்டம் – முனைவர் சு.மகேசுவரி (கவுரவ விரிவுரையாளர்)
நன்றியுரை: ரா.வை.லதா (இளங்கலை முதலாமாண்டு இதழியல் மற்றும் மக்கள் தொடாபியல் துறை)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *