கோட்டச்சேரியில் வைக்கம் நூற்றாண்டு விழா – தெருமுனைக் கூட்டம்

1 Min Read

அரசியல்

பாபநாசம், ஜூலை 25 – பாப நாசம் ஒன்றியம் கோட் டச்சேரியில் ஒன்றிய திராவிடர் கழகத்தின் சார்பாக வைக்கம் நூற்றாண்டு விழா மற்றும் திராவிட மாடல் ஆட்சி விளக்க தெருமுனை கூட் டம் 22.07.2023 மாலை நடைபெற்றது. குடந்தை கழக மாவட்ட பகுத்தறிவாளர் கழகத்தின் அமைப்பாளர் க.திருஞானசம்பந்தம் தலைமை ஏற்றார்.

தோழர் சு விஜயகுமார் முன்னிலை ஏற்றார். கஜேந்திரன் வரவேற்புரை ஆற்றினார். தலை மைக் கழக அமைப்பாளர் குடந்தை க. குருசாமி துவக்க உரையாற்றினர். கழக சொற்பெருக்காளர் இராம. அன்பழகன் சிறப்புரை ஆற்றினார்.

குடந்தை கழக மாவட்ட தலைவர் வழக் குரைஞர் கு. நிம்மதி, மாவட்ட செயலாளர் சு.துரைராசு, பாபநாசம் ஒன்றிய தலைவர் தங்க. பூவானந்தம், ஒன்றிய செயலாளர் சு.கலியமூர்த்தி, மாவட்ட இளைஞரணி செயலாளர் து.சரவணன், மாவட்ட தொழிலாளர் அணி செயலாளர் கோவி. பெரியார் கண்ணன் ஒன்றிய அமைப்பாளர் கை.ராஜராஜன், பகுத்தறிவாளர் கழகத்தின் பொறுப்பாளர் கோவி.ராஜீவ் காந்தி, உம்பளா பாடி கழகத்தின் அமைப்பாளர்  சா. வரதராஜன், ஒன்றிய துணை செயலாளர் க. ஜனார்த்தனன், பாபநாசம் நகர திராவிடர் கழக துணை செய லாளர் வி.மதிவாணன், கபிஸ்தலம் கழக அமைப்பாளர் ஏ. கைலாசம், இராஜகிரி கழக செயலாளர் சூ. கலியமூர்த்தி, பாபநாசம் நகர தலைவர் வெ. இளங்கோவன் பகுத் தறிவாளர் கழக ஒன்றிய தலைவர் மு.சேகர், ஒன்றிய இளைஞரணி செயலாளர் லெனின் பாஸ்கர், உள்ளிக்கடை குணசேகரன், மற்றும் ஏராளமான பொதுமக்கள் அனைத்துக் கட்சி பொறுப்பாளர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்கள்.

பாபநாசம் ஒன்றியத் தில் தொடர்ந்து 11 நாட்களில் ஒன்பது கூட்டங்களை மிகவும் சிறப்பாக நடத்திய கழக முக்கிய பொறுப்பாளர்கள் மற்றும் தெருமுனைக் கூட்டத்தினுடைய  தலைவர் ஆகியோருக்கு ஒன்றிய கழக சார்பில் ஒன்றிய தலைவர் தங்க.பூவானந்தம் பயனாடை அணிவித்து சிறப்பு செய்தார். 

கோட்டுச்சேரி கிராமத்தைச்சார்ந்த  தோழர் கள் க. சந்துரு, நடராஜன், லட்சுமணன்,  விஜய குமார், கருப்பையன் ஆகியோர் சிறப்பு செய்யப் பட்டனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *