தமிழ்நாட்டை ஒட்டிய கடல் பகுதியில் நவம்பர் மாதங்களில் மட்டும் 53 புயல்கள் உருவாகியுள்ளதாக பாலச்சந்திரன் (IMD) தகவல் தெரிவித்துள்ளார். 1900-2023 வரை 53 புயல்கள் உருவாகிய நிலையில், 54ஆவது புயலாக நாளை (2024) ஃபெங்கல் உருவெடுக்கிறது. குறிப்பாக, 2008 நவ.24இல் வங்கக்கடலில் உருவான நிஷா புயலால் 20 நாட்களுக்கு மேல் கனமழை வெளுத்து வாங்கியது; 10க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் 170 பேர் உயிரிழந்தனர்.
நவம்பரில் மட்டும் 53 புயல்கள்
0 Min Read
விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!
TAGGED:கனமழை
Leave a Comment
Popular Posts
10% Discount on all books
