பெரியார் விடுக்கும் வினா! (1496)

viduthalai
0 Min Read

அரசாங்கம் மத விசயங்களில் பங்கேற்பதும் தவறான காரியமாகும். அரசாங்கத்தின் கொள்கை மதச் சார்பற்ற கொள்கை என்று கூறிக்கொண்டு மதப் பிரச்சாரத்தில் ஈடுபடுமானால் எப்படி நாம் கண்டிக்காமல் இருக்க முடியும்?

– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *