பெரியார் விடுக்கும் வினா! (1046)

Viduthalai
0 Min Read

அரசியல்

தற்போது நம் மக்களுக்கு வேண்டியது படிப்பு மட்டும் அல்ல; அறிவு வேண்டும்; சுயமரியாதை வேண்டும்; தன்மான உணர்ச்சியும், எதையும் பகுத்துணரும் திறனும், ஆராய்ந்து அறியும் அறிவும் தான் மிகவும் தேவையானவையல்லவா?

– தந்தை பெரியார், 

‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *