பிள்ளைகளுக்காக உணவை குறைத்த 25% பெற்றோர்!

0 Min Read

கனடாவில் நிலவும் பொருளாதார நெருக் கடியால் 25% பெற்றோர் குழந் தைகளுக்கு உணவளிக்க தங்கள் உணவைக் குறைத் துள்ளது ஆய்வில் தெரிய வந்துள்ளது. ‘சால்வேசன் ஆர்மி’ (Salvation Army) என்ற தொண்டு நிறுவனம் நடத்திய ஆய்வில், கனடாவில் பணவீக்கம் உயர்ந்து வரும் நிலையில், வீட்டு வாடகை, மளிகையின் விலை அதிகரித்துள்ளது. இதனால் 90% மக்கள் தங் களது மளிகை செலவைக் குறைத்துள்ளனர். 1/4 பெற் றோர் பிள்ளைகளுக்காக உணவைக் குறைத்துள்ளனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *