பிள்ளைகளுக்காக உணவை குறைத்த 25% பெற்றோர்!

Viduthalai
0 Min Read

கனடாவில் நிலவும் பொருளாதார நெருக் கடியால் 25% பெற்றோர் குழந் தைகளுக்கு உணவளிக்க தங்கள் உணவைக் குறைத் துள்ளது ஆய்வில் தெரிய வந்துள்ளது. ‘சால்வேசன் ஆர்மி’ (Salvation Army) என்ற தொண்டு நிறுவனம் நடத்திய ஆய்வில், கனடாவில் பணவீக்கம் உயர்ந்து வரும் நிலையில், வீட்டு வாடகை, மளிகையின் விலை அதிகரித்துள்ளது. இதனால் 90% மக்கள் தங் களது மளிகை செலவைக் குறைத்துள்ளனர். 1/4 பெற் றோர் பிள்ளைகளுக்காக உணவைக் குறைத்துள்ளனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *