நன்கொடை

Viduthalai
0 Min Read

பெரியார் பெருந்தொண்டர் பொறியாளர் மு.முத்தையாவின் (பணி நிறைவு, தமிழ்நாடு மின்வாரியம்) இணையர் மு.நாகூரம்மாள் 8ஆம் ஆண்டு (24.11.2024) நினைவு நாளையொட்டி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு அவரது குடும்பத்தினர் சார்பில் ரூ.1000 நன்கொடையாக வழங்கப்பட்டது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *