நடக்க இருப்பவை

2 Min Read

22.11.2024 வெள்ளிக்கிழமை
காரைக்குடி கழக மாவட்ட கலந்துரையாடல் கூட்டம்
காரைக்குடி: மாலை 4.30 மணி

இடம் : குறள் அரங்கம், காரைக்குடி

தலைமை: ம. கு. வைகறை (மாவட்ட தலைவர்)

வரவேற்புரை: சி. செல்வமணி (மாவட்ட செயலாளர்)

முன்னிலை: கா. மா. சிகாமணி (தலைமைக் கழக அமைப்பாளர்), சாமி திராவிடமணி (மாவட்ட கழக காப்பாளர்), கொ. மணிவண்ணன் (மாவட்ட துணை தலைவர்)

சிறப்புரை: நாத்திக.பொன்முடி (மாநில இளைஞர் அணிச் செயலாளர், திராவிடர் கழகம்)

பொருள்: டிசம்பர் 2 தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 92 ஆவது பிறந்தநாள் விழா!, இளைஞர் அணி கட்டமைப்பு, செயல்பாடுகள் குறித்து.

நன்றியுரை: இ.ப.பழனிவேல் (மாவட்ட துணைச் செயலாளர்)

திராவிடர் கழக, பகுத்தறிவாளர் கழகத் தோழர்கள் அனைவரும் தவறாது கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

காரைக்குடி கழக மாவட்டம்.

பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம், தமிழ்நாடு
இணைய வழிக் கூட்ட எண் 122
இணைய வழி: மாலை 6.30 மணி முதல் 8 வரை

தலைமை: வி.இளவரசிசங்கர் (மாநிலத் துணைச் செயலாளர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்)

வரவேற்புரை: ம.கவிதா (மாநிலத் துணைத் தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்)

தொடக்கவுரை: முனைவர் வா.நேரு (மாநிலத் தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம், தமிழ்நாடு)

நிகழ்வு ஒருங்கிணைப்பு: பாவலர் செல்வ.மீனாட்சி சுந்தரம் (மாநிலச் செயலாளர் பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்)

நூல்: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் கோபத்தைப் பொய்யாக்குவோம்!

நூல் அறிமுகவுரை: ந.தேன்மொழி

நன்றியுரை: இரா.கிருஷ்ணமூர்த்தி (மாவட்டத் தலைவர்)

பகுத்தறிவாளர் கழகம் தர்மபுரி மாவட்டம்.

Zoom: 82311400757 Passcode: PERIYAR.

 

23.11.2024 சனிக்கிழமை
சிவகங்கை மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம்
சிவகங்கை: காலை 10.00 மணி

இடம்: மாவட்ட தலைவர் புகழேந்தியின் யாழகம் இல்லம்

தலைமை: இரா. புகழேந்தி (மாவட்டத் தலைவர்)

வரவேற்புரை: பெரு. இராசாராம் (மாவட்டச் செயலாளர்)

தொடக்க உரை: வழக்குரைஞர் ச.இன்பலாதன் (மாவட்டக் காப்பாளர்)

சிறப்புரை: நாத்திக.பொன்முடி (மாநில இளைஞர் அணி செயளாலர், திராவிடர் கழகம்)

பொருள்: இளைஞர் அணி கட்டமைப்பு, செயல்பாடுகள் குறித்து

நன்றி உரை: ச.அனந்தவேல் (மாவட்ட கழக அமைப்பாளர்)

குறிப்பு: திராவிடர் கழக, பகுத்தறிவாளர் கழகத் தோழர்கள் அனைவரும் தவறாது கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு அன்புடன் வேண்டுகிறோம்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *