வேலியே பயிரை மேய்கிறது! கருவறைக்குள் மது அருந்திய பூசாரி, ஷாக் வீடியோ

0 Min Read

ஆந்திராவின் ரேணிகுண்டா பகுதியில் 700 ஆண்டுகள் பழைமையான சிவன் கோயில் அமைந்துள்ளது. அக்கோயிலின் கருவறைக்குள் அமர்ந்துகொண்டு பூசாரி ஒருவர் மது குடிக்கும் காட்சிப் பதிவு இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. ஸநாதனத்தை காக்கும் ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *