21.11.2024 வியாழக்கிழமை பெரியார் நூலக வாசகர் வட்டம்-2524 ஆம் நிகழ்வு

2 Min Read

சென்னை: மாலை 6:30மணி *இடம்: அன்னை மணியம்மையர் மன்றம், பெரியார் திடல், சென்னை * தலைமையுரை: வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி (தலைவர், பெரியார் நூலக வாசகர் வட்டம்) *சிறப்புரை: கலைமாமணி மு.கலைவாணன் (தலைவர், பகுத்தறிவு கலைத்துறை) *தலைப்பு: கலைவாணர் என்.எஸ்.கே. எனும் சிரிப்பு மருத்துவர் * முன்னிலை: தென்.மாறன், வழக்குரைஞர் பா.மணியம்மை, ஜெ.ஜனார்த்தனம் * நன்றியுரை: ஆ.வெங்கடேசன் (செயலாளர், பெரியார் நூலக வாசகர் வட்டம்)

23.11.2024 சனிக்கிழமை
கல்லல் ஒன்றியம் ஆலம்பட்டு பெரியார் நகரில் சுயயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா

ஆலம்பட்டு: மாலை 5:00மணி * இடம்: பெரியார் நகர், ஆலம்பட்டு * வரவேற்புரை: சி.சங்குநாதன் (ஆலம்பட்டு) * தலைமை: பொன்சங்கு தமிழ்மாறன் (ஆலம்பட்டு) * முன்னிலை: ஆ.சுப்பையா (கல்லல் ஒன்றியத் தலைவர்), கொ.மணிவண்ணன் (மாவட்ட துணைத் தலைவர்), இ.ப.பழனிவேல் (மாவட்ட துணைச் செயலாளர்) * சிறப்பு அழைப்பாளர்கள்: கா.மா.சிகாமணி (தலைமைக் கழக அமைப்பாளர்), ம.கு.வைகறை (மாவட்ட தலைவர்), தி.என்னாரெசு பிராட்லா (கழக சொற்பொழிவாளர்) * திண்டுக்கல் ஈட்டி.கணேசன் நடத்தும் மந்திரமா? தந்திரமா? விழிப்புணர்வு நிகழ்ச்சி * தொடக்கவுரை: சாமி.திராவிடமணி (மாவட்ட காப்பாளர்) * சிறப்புரை: வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி (துணைப் பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) * நன்றியுரை: மா.முத்தழகு (ஆலம்பட்டு) *ஏற்பாடு: இளைஞர்கள், மகளிர் மற்றும் ஊர்ப் பொதுமக்கள், பெரியார் நகர், ஆலம்பட்டு.

24.11.2024 ஞாயிற்றுக்கிழமை
விழுப்புரம் மாவட்ட பகுத்தறிவாளர்
கழக கலந்துரையாடல் கூட்டம்

செஞ்சி: காலை 10:00மணி * இடம்: 15, இராசா தேசிங்கு தெரு, துளசி இல்லம், செஞ்சி * தலைமை: துரை.திருநாவுக்கரசு (மாவட்ட தலைவர், ப.க.) * முன்னிலை: வ.கோபன்னா (மாவட்ட தலைவர்), பரணிதரன் (மாவட்ட செயலாளர்) * வரவேற்புரை: பாரதி (பகுத்தறிவாளர் கழகம்) * நோக்கவுரை: ரஞ்சித் குமார் (மாநில அமைப்பாளர், ப.க.) * சிறப்புரை: வி.மோகன் (மாநில செயலாளர், ப.க.), இளம்பரிதி (தலைமைக் கழக அமைப்பாளர்), சிவராஜ் (மாவட்ட செயலாளர், ப.க.) * பொருள்: நவம்பர் 26 ஈரோடு மாநாடு, டிசம்பர் 2 தமிழர் தலைவர் ஆசிரியர் பிறந்த நாள், டிசம்பர் 28, 29 திருச்சி உலக பகுத்தறிவாளர்கள் மாநாடு, விடுதலை சந்தா சேர்ப்பு * நன்றியுரை: நந்தகுமார் (செஞ்சி).

உதயநத்தம் சி.கோவிந்தம்மாள்  நினைவேந்தல் – படத்திறப்பு

உதயநத்தம்: காலை 10:00மணி * இடம்: சி.தமிழ்சேகரன் இல்லம், தெற்கு தெரு, உதயநத்தம் உடையார்பாளையம், அரியலூர் மாவட்டம் * வரவேற்புரை: த.சிவமணி (மாவட்ட மாணவர் கழக தலைவர்) * தலைமை: க.சொ.க.கண்ணன் (ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர், தி.மு.க.) * முன்னிலை: இரா.திலீபன் (மாவட்ட துணைத் தலைவர்), ராஜா.அசோகன் (பொதுக்குழு உறுப்பினர்) * படத்திறப்பாளர்: முனைவர் துரை.சந்திரசேகரன் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) * இரங்கலுரை: க.சிந்தனைச்செல்வன் (தலைமைக் கழக அமைப்பாளர்), விடுதலை நீலமேகன் (மாவட்ட தலைவர்), தங்க.சிவமூர்த்தி (மாநில ப.க. அமைப்பாளர்), சி.காமராஜ் (பொதுக்குழு உறுப்பினர்), மு.கோபாலகிருட்டினன் (மாவட்ட செயலாளர்)* நன்றியுரை: சி.தமிழ்சேகரன் (ஒன்றிய அமைப்பாளர்).

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *