பெரியார் விடுக்கும் வினா! (1047)

0 Min Read

அரசியல்

பார்ப்பனர்கள் பரம்பரையான விசயங்களில் – கருத்தைப் பற்றிக் கவலை இல்லாமல் சொற்களை உருப்போட்டுப் பழக்கப்பட்ட பரம்பரையில் உதித்த வர்கள்; படித்ததை நெட்டுருப் போட்டு பரீட்சையில் வாந்தி எடுப்பது அவர்களுக்குச் சுலபமான காரியம் ஆகும். கருத்தை உட்கொண்டு அறிவு பெறுவதன்றி நம்மவர்களிடையே இந்த இரண்டு காரியமும் உண்டா?

– தந்தை பெரியார், 

‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *