பெரியார் விடுக்கும் வினா! (1047)

Viduthalai
0 Min Read

அரசியல்

பார்ப்பனர்கள் பரம்பரையான விசயங்களில் – கருத்தைப் பற்றிக் கவலை இல்லாமல் சொற்களை உருப்போட்டுப் பழக்கப்பட்ட பரம்பரையில் உதித்த வர்கள்; படித்ததை நெட்டுருப் போட்டு பரீட்சையில் வாந்தி எடுப்பது அவர்களுக்குச் சுலபமான காரியம் ஆகும். கருத்தை உட்கொண்டு அறிவு பெறுவதன்றி நம்மவர்களிடையே இந்த இரண்டு காரியமும் உண்டா?

– தந்தை பெரியார், 

‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *