தமிழ்நாடு அரசு உயர் கல்வித்துறை அமைச்சர் முனைவர் கோவி.செழியன் அவர்களை 16.11.2024 அன்று சென்னையில் திராவிடர் கழக ஒருங்கிணைப்பாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார் சந்தித்து தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை பற்றிய ‘தேதி சொல்லும் சேதி நூல்’ வழங்கி வாழ்த்து தெரிவித்தார். உடன்: வடசென்னை மாவட்ட செயலாளர் அன்புச்செல்வன், சட்டக்கல்லூரிக்கான திராவிடர் மாணவர் கழக மாநில அமைப்பாளர் மு.இளமாறன்.