‘தேதி சொல்லும் சேதி நூல்’ வழங்கி வாழ்த்து

Viduthalai
0 Min Read

தமிழ்நாடு அரசு உயர் கல்வித்துறை அமைச்சர் முனைவர் கோவி.செழியன் அவர்களை 16.11.2024 அன்று சென்னையில் திராவிடர் கழக ஒருங்கிணைப்பாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார் சந்தித்து தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை பற்றிய ‘தேதி சொல்லும் சேதி நூல்’ வழங்கி வாழ்த்து தெரிவித்தார். உடன்: வடசென்னை மாவட்ட செயலாளர் அன்புச்செல்வன், சட்டக்கல்லூரிக்கான திராவிடர் மாணவர் கழக மாநில அமைப்பாளர் மு.இளமாறன்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *