எச்சரிக்கை: 2 வாரத்திற்கு மேல் காய்ச்சல் இருந்தால் இன்புளுயன்சா

0 Min Read

தமிழ்நாட்டில் பரவும் காய்ச்சலால் 2 வாரத்திற்கு மேல் மக்கள் உடல் வலி, சளி, இருமலால் பாதிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்த ஆய்வில், 75.4% இன்புளுயன்சா (Influenza) தெரியவந்துள்ளது. இதனால், பெரிய பாதிப்பு இல்லையென்றாலும் உரிய சிகிச்சை பெறவில்லை என்றால் டெங்கு, நிமோனியா ஏற்பட்டு உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தலாம். எனவே, காய்ச்சல் இருந்தால் உடனே மருத்துவரை அணுக சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *