ஜார்க்கண்ட்டில் ராகுல் காந்தியின் ஹெலிகாப்டர் தடுத்து நிறுத்தப்பட்டதாக சர்ச்சை எழுந்துள்ளது.
விமானப் போக்கு வரத்து கட்டுப்பாட்டு மய்யத்தின் (ATC) அனுமதி கிடைக் காததால், 45 நிமிடம் ஹெலிகாப்டரிலேயே அவர் அமர்ந்திருக்கும் காட்சிப் பதிவு வெளியாகியுள்ளது. அனுமதி கிடைத்த பின், புறப்பட்டுச் சென்றார். மோடியின் பிரச்சாரத்தையொட்டி, ராகுல் அந்த வழியாக செல்ல அனுமதிக்கப்படவில்லை என காங்கிரஸ் குற்றஞ் சாட்டியுள்ளது.
ராகுலின் ஹெலிகாப்டர் தடுத்து நிறுத்தம்?

Leave a Comment