கும்பகோணம் கழக மாவட்டம், பாபநாசம் ஒன்றிய கழக துணைத் தலைவர் மற்றும் பாபநாசம் திராவிடர் சமுதாய நல கல்வி அறக்கட்டளை நிர்வாக செயலாளர் ஏ.கைலாசம் 15.11.2024 வெள்ளி இரவு 9.00 மணியளவில் இயற்கை எய்தினார். இறுதி ஊர்வலம் இன்று (16.11.2024) பிற்பகல் 3.00 மணியளவில் நடைபெற்றது. தொடர்புக்கு… கை.எழிலரசன் 892502389
மறைவு
0 Min Read

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.
TAGGED:மறைவு
Leave a Comment
Popular Posts
10% Discount on all books