ஆவடி மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம்

1 Min Read

நாள்: 17.11.2024 ஞாயிற்றுக்கிழமை மாலை 5-00 மணி
இடம்: ஆவடி பெரியார் மாளிகை
தலைமை: வெ.கார்வேந்தன்
(ஆவடி மாவட்ட தலைவர்)
வரவேற்புரை: கோ.முருகன்
(ஆவடி நகர தலைவர்)
முன்னிலை: பா.தென்னரசு (ஆவடி மாவட்ட காப்பாளர்)
பொருள் : 1 . நவம்பர் 26 ஈரோடு சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா மாநாடு 2.தமிழர் தலைவர் ஆசிரியர் பிறந்த நாள் விழா 3. பெரியார் உலகம் 4. விடுதலை சந்தா அனைத்து அணி தோழர்களும் குறித்த நேரத்தில் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
நன்றியுரை: க.தமிழ்ச்செல்வன்
(ஆவடி மாவட்ட துணை செயலாளர்)
அழைப்பு: க.இளவரசன்
(ஆவடி மாவட்ட செயலாளர்)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *