இன்று நீரிழிவு நாள்!

0 Min Read

2021 ஆம் ஆண்டு கணக்குப்படி உலகில் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பல கோடி பேர். இந்தியாவில் 7 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அடுத்த 5 ஆண்டுகளில் மேலும் இரண்டரை கோடி பேருக்கு இந்நோய் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. இந்நிலை நீடித்தால், அடுத்த 15 ஆண்டுகளில், இதன் எண்ணிக்கை பல மடங்காகும் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகமும், சென்னை நீரிழிவு ஆராய்ச்சி மய்யமும் தெரிவித்துள்ளன.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *