கீழடியில் கிடைத்த சுடுமண் ஓட்டில் சமஸ்கிருத எழுத்து என்ற பிரச்சாரம் – மறுப்பு!

0 Min Read

சென்னை, நவ.14- கீழடி அகழ்வாராய்ச்சியில் கண்டெடுக்கப்பட்ட சுடுமண் ஓட்டில் சமஸ்கிருதம் இருப்பதாக சமூக வலைத்தளத்தில் தகவல் பகிரப்பட்டு வருகிறது.
இது முற்றிலும் பொய்யான தகவல் என்றும், சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வரும் நிழற்படத்தில் இருப்பவை சமஸ்கிருத எழுத்துகளோ, சிந்துவெளி வரிவடிவங்களோ இல்லை. அந்த நிழற்படத்தில் இருக்கும் சுடுமண் ஓடு ‘(மா) டைய் விலைத’ என்று தமிழி எழுத்தால் பொறிக்கப்பட்டுள்ளது என்று கீழடி அருங்காட்சியக தொல்லியல் அலுவலர் விளக்கம் அளித்துள்ளதாக தகவல் சரிபார்ப்பகம் தெரிவித்துள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *