15.11.2024 வெள்ளிக்கிழமை பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்

2 Min Read

இணைய வழிக் கூட்ட எண் 121
இணைய வழி: மாலை 6.30 மணி முதல் 8 வரை * தலைமை: வழக்குரைஞர் நா.கணேசன் (மாநிலத் துணை செயலாளர் சட்டத் துறை, திராவிடர் கழகம்) * வரவேற்புரை: பேராசிரியர் முனைவர் ம.சேதுராமன் (செயற்குழு உறுப்பினர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) * தொடக்கவுரை: முனைவர் வா.நேரு (மாநிலத் தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம், தமிழ்நாடு)* நிகழ்வு ஒருங்கிணைப்பு: பாவலர் சுப.முருகானந்தம் (மாநிலச் செயலாளர் பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) *நூல்: வழக்குரைஞர் தி.லஜபதிராய் அவர்களின் நாடார்கள் வரலாறு கருப்பா? காவியா? * நூல் அறிமுகவுரை: மருத்துவர் கவுதமி தமிழரசன் தென்காசி*ஏற்புரை: வழக்குரைஞர் தி.லஜபதிராய் *நன்றியுரை: ஒசூர் செல்வி (மகளிரணித் தலைவர் திராவிடர் கழகம் ஒசூர் மாவட்டம்) * Zoom: 82311400757 Passcode: PERIYAR

17.11.2024 ஞாயிற்றுக்கிழமை
வடசென்னை மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம்
சென்னை: மாலை 5 மணி*இடம்: 17-8, பாளையம் பிள்ளை நகர், அயன்புரம், சென்னை – 23 (சு.துரைராசு இல்லம், சோலை அம்மன் கோவில் அருகில்) * தலைமை: தே.செ.கோபால் (தலைமை கழக அமைப்பாளர்) * முன்னிலை: சோ.சுரேஷ் (மாநில இளைஞரணி துணைச் செயலாளர்), கி.இராமலிங்கம் (மாவட்ட காப்பாளர்), அயன்புரம் சு.துரைராசு (அயன்புரம் தலைவர்), தி.செ.கணேசன் (பொதுக்குழு உறுப்பினர்) * நோக்கவுரை: வழக்குரைஞர் தளபதி பாண்டியன் (மாவட்ட தலைவர்) * தொடக்கவுரை: வழக்குரைஞர் பா.மணியம்மை (மாநில கழக மகளிர் பாசறை செயலாளர்) * கருத்துரை: ச.இன்பக்கனி (துணைப் பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) *பொருள்: நவம்பர் 26 – ஈரோடு மாநாடு, டிசம்பர் 2 – ஆசிரியர் பிறந்த நாள், டிசம்பர் 27, 28 – திருச்சி மாநாடு * விழைவு: மாவட்டத்தின் கிளைக்கழக, இளைஞரணி, மகளிரணி, மாணவர் கழகம் உள்ளிட்ட அனைத்துக் கழகத் தோழர்களும் அவசியம் வருகை… * புரசை சு.அன்புச்செல்வன் (மாவட்ட செயலாளர்)

அரியலூர், பெரம்பலூர் மாவட்ட கலந்துரையாடல் கூட்டங்கள்
23.11.2024 சனி மாலை 5 மணி .சிவக்கொழுந்து இல்லம் – அரியலூர்
24.11.2024 ஞாயிறு மாலை 5 மணி மருத்துவர் குண கோமதி இல்லம் – பெரம்பலூர்
பொருள்: டிசம்பர்-2தமிழர் தலைவரின் பிறந்தநாள் விழா மற்றும் இயக்கப் பணிகள்
க.சிந்தனைச்செல்வன் (தலைமைக் கழக அமைப்பாளர்)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *