இதுதான் சமூகநீதி!

Viduthalai
0 Min Read

அப்பா தூய்மைப் பணியாளர்; மகள் நகராட்சி ஆணையர்!

குரூப் 2 தேர்வில் தேர்ச்சிப்பெற்று திருவாரூர் திருத்துறைப்பூண்டியின் நகராட்சி ஆணையராக துர்கா பதவியேற்றுள்ளார். மன்னார்குடி நகராட்சியில் தூய்மைப் பணியாளராக பணியாற்றிய இவரது தந்தை சேகர்,1 ஆண்டுக்கு முன் காலமானார். இந்நிலையில், ஜூன் மாதம் வெளியான டி.என்.பி.எஸ்.சி., தேர்வில் தேர்ச்சிப்பெற்று நகராட்சி ஆணையர் பதவியை தேர்ந்தெடுத்த துர்கா, நேற்று (11.11.2024) மாவட்ட ஆட்சியர் சாருசிறீயை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *