ஆட்சி அதிகாரத்தில் தொடர்ந்து இருப்பது ஒன்றுதான் மோடியின் ஒரே நோக்கம் என்று சோனியா காந்தியின் மகளும், வயநாடு தொகுதி காங்கிரஸ் வேட்பாளருமான பிரியங்கா சாடியுள்ளார். வயநாட்டில் நடந்த கூட்டத்தில் பேசிய அவர், தனது சகோதரர் ராகுல் மக்களை நேசிப்பவர், மதிப்பவர் என்றும், ஆனால் மோடியோ, மக்களிடையே அச்சத்தை, அவநம்பிக்கையை, பிரிவினையை ஏற்படுத்துபவர் என்றும் விமர்சித்தார்.
மோடியின் நோக்கம் அதுதான் – பிரியங்கா தாக்கு
0 Min Read
விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!
Leave a Comment
Popular Posts
10% Discount on all books
