10.11.2024 ஞாயிற்றுக்கிழமை திருச்சி மாவட்ட இளைஞரணி கலந்துரையாடல் கூட்டம்

1 Min Read

திருச்சி: மாலை 5 மணி *இடம்: பெரியார் மாளிகை, புத்தூர் * வரவேற்புரை: சு.மகாமணி (மாவட்ட இளைஞரணி செயலாளர்) *தலைமை: தேவா மாவட்ட இளைஞரணி தலைவர். *முன்னிலை: ஞா.ஆரோக்கியராஜ் (மாவட்ட தலைவர்), மு சேகர் (மாநில தொழிலாளர் அணி செயலாளர்) *நோக்க உரை: நாத்திக.பொன்முடி (மாநில இளைஞரணி செயலாளர்) *நன்றியுரை: சு.ராஜசேகர் (மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்) *பொருள்: கழக இளைஞரணியை கட்டமைத்தல்

12.11.2024 செவ்வாய்க்கிழமை
திருச்சி மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம்

திருச்சி: மாலை 5 மணி * இடம்: பெரியார் மாளிகை, புத்தூர், திருச்சி * தலைமை: இரா.ஜெயக்குமார் மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்*பொருள்: நவம்பர்-26 ஈரோடு மாநாடு, டிசம்பர்-2 ஆசிரியர் பிறந்தநாள், டிசம்பர்-28 29 திருச்சி உலக நாத்திகர் மாநாடு, பிரச்சார திட்டங்கள், விடுதலை சந்தா சேர்ப்பு * அனைவரும் தவறாது கலந்து கொண்டு தங்களின் மேலான கருத்துக்களை பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம் * இவண்: ஞா.ஆரோக்கியராஜ் (மாவட்ட தலைவர்), மோகன் (மாவட்டச் செயலாளர்)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *