திருவண்ணாமலை மாவட்ட கழக காப்பாளர் வேட்டவலம் பி.பட்டாபிராமன் பிறந்த நாள்

viduthalai
0 Min Read

திருவண்ணாமலை மாவட்ட கழக காப்பாளர் ஆசிரியர் (ஓய்வு) வேட்டவலம் பி.பட்டாபிராமன் அவர்களின் 78ஆம் ஆண்டு பிறந்தநாளையொட்டி கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் பயனாடை அணிவித்து வாழ்த்துகளைத் தெரிவித்தார். பட்டாபிராமன் தான் எழுதிய “செம்புலப் பெயர் நீர்” “மனதில் முகிழ்ந்த முத்துகள்” என்ற கவிதை நூலை வழங்கினார். திருச்சி சாமி கைவல்யம் முதியோர் இல்லத்திற்கு ரூ.3000, விடுதலை சந்தா ரூ.2000 நன்கொடை வழங்கினார். உடன் அவரது குடும்பத்தார் வசந்தி, பி.வெங்கடேசன், பி.அரணி, மா.மகிழ்நன், அ.ஆதித்யா (சென்னை, 9.11.2024)

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *