பெரியார் விடுக்கும் வினா! (1482)

Viduthalai
0 Min Read

அறிவும் மானமும் இருந்தால்தானே மற்றவர்களுடைய சூழ்ச்சிகளை முறியடித்து முன்னேற முடியும். அறிவையும், மானத்தையும் தமிழர்களிடையே பெருக்க அரசியல் கட்சிகள் முயற்சிக்காதது ஏன்?

– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *