இனி உண்மைச் சான்று பெற கட்டணம் கிடையாது!

0 Min Read

பட்டப்படிப்பு சான்றிதழ்கள் குறித்த உண்மைத் தன்மை சான்று வழங்க பல்கலை.கள், உயர்கல்வி நிறுவனங்கள் கட்டணம் வசூலிக்கக் கூடாது என யுஜிசி உத்தரவிட்டுள்ளது. பட்டபடிப்பு முடித்தவர்கள் அரசுப் பணி, உயர் பணிகளில் நியமிக்கப்படும்போது, இச்சான்றிதழ் தேவைப்படும். இதனை பெற விண்ணப்பதாரர் ரூ.1,000 கட்டணம் செலுத்த வேண்டிய நிலை இருந்தது. இந்நிலையில், கட்டணம் நீக்கப்பட்டதை அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வரவேற்றுள்ளனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *