கடலூர் கி.தண்டபாணி நினைவு நாள்

viduthalai
0 Min Read

திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் அவர்களின் அண்ணனும், தேன்மொழியின் தந்தையாரும் ஜெயபால் அவர்களின் மாமனாருமான கடலூர் கி.தண்டபாணி அவர்களின் மறைவின் நினைவாக பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்திற்கு ஜெயபால் குடும்பத்தினர் சார்பாக ரூ.2000 நன்கொடை வழங்கப்பட்டது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *