யுஜிசி பெயரை தவறாக பயன்படுத்தினால் நடவடிக்கை

1 Min Read

புதுடில்லி, நவ.4 பல்கலைக்கழக மானியக் குழுவின் பெயரை தவறாகப் பயன்படுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) செயலா் மனீஷ் ஆா்.ஜோஷி வெளியிட்ட அறிவிப்பு:
உரிய அனுமதி, அங்கீகாரம் பெறாமல் யுஜிசி-இன் இலச்சினையை பல்வேறு நிறுவனங்கள் பயன்படுத்தி வருவது கவனத்துக்கு வந்துள்ளது. இதுபோன்ற நடவடிக்கைகள் பல் வேறு குழப்பத்துக்கு வழிவகுக்கிறது. யுஜிசி-இன் பெயா், இலச்சினை மற்றும் இணையதளத்தை பயன் படுத்த எவருக்கும் அனுமதி வழங்கவில்லை. இருந்தபோதிலும், சில தனியார் நிறுவனங்கள் யுஜிசி-இன் விவரங்களை தவறான ஆதாயங்களுக்காக பயன்படுத்து கின்றனா். எனவே, பொதுமக்கள் உள்பட அனைவரும் இது குறித்து எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். அந்த விவரங்களைத் தவறாகப் பயன்படுத்துவோர் மீது உரிய நட வடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *