திராவிடர் கழகம் நடத்தும் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை

2 Min Read
நாள்: 6.11.2024 புதன் (ஒரு நாள்)
நேரம்: காலை 9.00 மணி முதல் மாலை 4.45 மணி வரை
இடம்: எம்.இ.டி.பொறியியல் கல்லூரி, செண்பகராமன் புதூர், ஆரல்வாய்மொழி, கன்னியாகுமரி மாவட்டம்
மாணவர்கள் பதிவு: காலை 9 மணி
தொடக்க நிகழ்வு: காலை 9.30 மணி
வரவேற்புரை: கோ.வெற்றிவேந்தன்
(மாவட்டச் செயலாளர், திராவிடர் கழகம்)
தொடக்கவுரை: இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்)
தலைமை: மா.மு.சுப்பிரமணியம்
(மாவட்டத் தலைவர், திராவிடர் கழகம்)
வாழ்த்துரை: கோ.மகாதேவன் (செயல் அதிகாரி, எம்.இ.டி. கல்லூரி நிறுவனங்கள்), எழில் தினேகா (முதல்வர், எம்.இ.டி. பொறியியல் கல்லூரி), முனைவர், ஆர்.சிறீலதா (முதல்வர், எம்.இ.டி. கல்வியியல் கல்லூரி)
முன்னிலை: சி.கிருஷ்ணேஷ்வரி (காப்பாளர்), ஞா.பிரான்சிஸ் (காப்பாளர்), ம.தயாளன் (பொதுக்குழு உறுபபினர்), உ.சிவதாணு (மாவட்ட ப.க. தலைவர்), மா.மணி (பொதுக்குழு உறுப்பினர்), பா.பொன்னுராசன் (கலை இலக்கிய அணி மாவட்ட செயலாளர்)
பயிற்சி வகுப்புகள்
நேரம் தலைப்பு
10.00-10.45 தந்தை பெரியாரின் வாழ்க்கை
வரலாறு
மா.அழகிரிசாமி
10.45-11.15 தேனீர் இடைவேளை
11.15-12.00 சமூகநீதி வரலாறு
முனைவர் வா.நேரு
12.00-12.45 இந்திய அரசியல் சட்டம் 51A(h)
பிரிவு வலியுறுத்தும் அறிவியல்
மனப்பான்மை
ச.பிரின்சு என்னாரெசு பெரியார்
12.45-1.45 மதிய உணவு இடைவேளை
1.45-2.30 மந்திரமா? தந்திரமா?
அறிவியல் விளக்கம்
ஈட்டி கணேசன்
2.30-2.45 தேநீர் இடைவேளை
2.45-3.30 தந்தை பெரியாரின்
பெண்ணுரிமைச் சிந்தனைகள்
ச.பிரின்சு என்னாரெசு பெரியார்
3.30-3.45 தமிழர் தலைவர் ஆசிரியர்
கி.வீரமணி அவர்கள்
காணொலியில் உரை
3.45-415 நிறைவு விழா, சான்றிதழ்
வழங்குதல், பாராட்டுரை
இரா.ஜெயக்குமார்
* 15 வயது முதல் 35 வயது வரையிலான மாணவர்கள், இளைஞர்கள் பாலின வேறுபாடின்றி பங்கேற்கலாம்.
* வகுப்புகளை நன்கு கவனித்து சிறப்பாக குறிப்பு எடுக்கும் மாணவர்களை தேர்ந்தெடுத்து பரிசுகள் வழங்கப்படும்.
* பயிற்சியில் பங்கேற்கும் மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும்.
*பயிற்சி மாணவர்களுக்கான கட்டணம் ரூ.50
நன்றியுரை: ச.நல்லபெருமாள்
(மாவட்ட துணைத் தலைவர்)
முன்பதிவுக்கு:
9487090665, 9442906740, 9710944835
ஒருங்கிணைப்பு:
இரா.ஜெயக்குமார், மாநில ஒருங்கிணைப்பாளர்,
பெரியாரியல் பயிற்சிப் பட்டறை பொறுப்பாளர்,
திராவிடர் கழகம், செல்: 98425 98743
ஏற்பாடு:
பெரியார் சிந்தனை உயராய்வு மய்யம், பெரியார் மணியம்மை நிகர்நிலைப் பல்கலைக்கழகம்
– கன்னியாகுமரி மாவட்ட திராவிடர் கழகம்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *