கழகக் களத்தில்…!

2 Min Read

1-11-2024 வெள்ளிக்கிழமை
உரத்தநாடு தெற்கு ஒன்றிய கழக விவசாய அணி சார்பில் சிந்தனையரங்கம்
ஒக்கநாடு மேலையூர்: மாலை 5 மணி * இடம்: ஆற்றங்கரை தெரு,ஒக்கநாடு மேலையூர் * வரவேற்புரை: இரா.சங்கர் * தலைமை: க.அறிவரசு (ஒன்றிய விவசாய அணி செயலாளர்) * முன்னிலை: த.ஜெகநாதன் (தெற்கு ஒன்றிய தலைவர்), மா.மதியழகன் (ஒன்றிய விவசாய அணி தலைவர்) * தொடக்கவுரை: வழக்குரைஞர் சி.அமர்சிங் (மாவட்டத் தலைவர்) * தலைப்பு: தந்தை பெரியாரின் பாதையும் – தேவையும் * சிறப்புரை: தஞ்சை இரா.பெரியார்செல்வன் (கழக பேச்சாளர்) * நன்றியுரை: துரை.தன்மானம் (ஒன்றிய தொழிலாளர் அணி தலைவர்)

3-11-2024 ஞாயிற்றுக்கிழமை
திருநெல்வேலி மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம்
தச்சநல்லூர்: காலை 10.30மணி * இடம்: தந்தை பெரியார் அரங்கம், கீர்த்தி மெட்டல், சங்கரன் கோவில் சாலை, தச்சநல்லூர், திருநெல்வேலி * வரவேற்புரை: ம.வெயிலுமுத்து (மாநகர செயலாளர்) * தலைமை: ச.இராசேந்திரன் (மாவட்டத் தலைவர்) * முன்னிலை: இரா.காசி (காப்பாளர்), பி.இரத்தினசாமி (மாநகரத் தலைவர்) * செயல்திட்டம் உரை: இரா.வேல்முருகன் (மாவட்டச் செயலாளர்) * சிறப்புரை: உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்) * பொருள்: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் 92ஆவது பிறந்த நாள் விழா * வேண்டல்: திராவிடர் கழக மகளிரணி, மாணவர் கழகம், இளைஞரணி, பகுத்தறிவாளர் கழகம் உள்ளிட்ட அனைத்து பொறுப்பாளர்களும் குறித்த நேரத்தில் பங்கேற்க வேண்டுகிறோம் * நன்றியுரை: மாரி.கணேசு (தஞ்சைப் பகுதி செயலாளர்) * ஏற்பாடு: மாவட்ட திராவிடர் கழகம், திருநெல்வேலி.

பகுத்தறிவு இலக்கிய மன்றம்-கல்லக்குறிச்சி 141ஆம் தொடர் சொற்பொழிவு
கல்லக்குறிச்சி: காலை 10 மணி * இடம்: மாவட்ட ஓய்வூதியர் சங்கக் கட்டடம், கல்லக்குறிச்சி * தலைமை: வீ.குமரேசன் (செயலர், ப.க. கல்லை மாவட்டம்) * வரவேற்புரை: அ.கோவிந்தன் * முன்னிலை: முனைவர் ம.சுப்பராயன் (கழக காப்பாளர்), மருத்துவர் கோ.சா.குமார் (மாநில கழக மருத்துவரணி செயலர்) * செறிவுரை: பெரியாரும் திருக்குறளும் – பெ.எழிலரசன் (மாவட்ட தலைவர், பகுத்தறிவாளர் கழகம்) சோதிபா புலே – மருத்துவர் வே.உதயகுமார், கலைவாணர் – சி.முருகன் (மாவட்ட ப.க. அமைப்பாளர்) * நன்றியுரை: இரா.முத்துசாமி (நகரத் தலைவர், கல்லை).

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *