நிற்காமல் தொடரும் ரயில் விபத்துகள்!

1 Min Read

அலகாபாத், அக். 30- உத்தரப் பிரதேச மாநிலம் பிரதாப் கரில் உள்ள மாபேளா தேவி ரயில் நிலையத்தில் நேற்று (29.10.2024) பயணிகளை ஏற்ற நடைமேடைக்குச் கொண்டு சென்ற ரயிலில் 3 காலிப் பெட்டிகள் தடம் புரண்டது.

இதனால் டில்லி – பாட்னா வழித்தடத்தில் பல்வேறு ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.

தடம் புரண்ட ரயில் பெட்டிகள் முக்கிய பாதையில் நின்றுவிட்டதால் தீபாவளிக்காக சொந்த ஊருக்குப் பயணித்த ஆயிரக்கணக்கான பயணிகள் பெரும் இன்னலுக்கு ஆளாகினர். நாள்தோறும் தொடர் கதையாக விபத்துகள் நடந்த போதும் ரயில்வே அமைச்சர் எக்ஸ் தளத்திலும் முகநூலிலும் ‘ரீல்’ எனப்படும் பொழுதுபோக்கு காணொலிகளைப் பதிர்வதிலேயே மும்முரமாக இருக்கிறார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *