கழகக் களத்தில்…!

3 Min Read

25.10.2024 வெள்ளிக்கிழமை
பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் இணைய வழிக் கூட்ட எண் 118
இணையவழி: மாலை 6.30 மணி முதல் 8 வரை * தலைமை: வி.இளவரசி சங்கர் (மாநிலத் துணைச் செயலாளர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) * வரவேற்புரை: இறைவி (மாவட்ட மகளிரணித் தலைவர் திராவிடர் கழகம் தாம்பரம்) * நிகழ்வு ஒருங்கிணைப்பு: பாவலர் செல்வ. மீனாட்சிசுந்தரம் (மாநிலச் செயலாளர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) * தொடக்கவுரை: பாவலர் சுப.முருகானந்தம் (மாநிலச் செயலாளர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) * நூல் அறிமுக உரை: முனைவர் வா.நேரு (மாநிலத் தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) * நூல்: இயக்குநர் பாலு மணிவண்ணன் அவர்களின் ஏன் வேண்டும் பகுத்தறிவு? * ஏற்புரை: நூலாசிரியர்-இயக்குநர் பாலு மணிவண்ணன் * நன்றியுரை: இயக்குநர் மாரி.கருணாநிதி (மாநிலச் செயலாளர், பகுத்தறிவுக் கலைத்துறை) * Zoom : 82311400757 Passcode: PERIYAR.

26.10.2024 சனிக்கிழமை
புதுச்சேரி பகுத்தறிவாளர் கழகம் நடத்தும் தந்தை பெரியார் பிறந்த நாள் கவியரங்கம்
புதுச்சேரி: மாலை 6.30 மணி * இடம்: பெரியார் படிப்பகம், இராசா நகர், புதுச்சேரி * தலைமை: வி.இளவரசி சங்கர் (மாநிலத் துணைப் பொதுச் செயலாளர், ப.க.) * வரவேற்புரை: பா.குமரன் (செயலாளர், ப.க.) * முன்னிலை: கு.இரஞ்சித்குமார் (மாநில அமைப்பாளர், ப.க.) * தந்தை பெரியார் படத்திறப்பு: சிவ.வீரமணி (மாநிலத் தலைவர், திராவிடர் கழகம், புதுச்சேரி) * புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் படத்திறப்பு: வே.அன்பரசன் (மாவட்டத் தலைவர், திராவிடர் கழகம், புதுச்சேரி) * கவியரங்கத் தலைமை: கவிஞர் புதுவைப் பிரபா *தலைப்பு: பாரதிதாசன் பாடல்களில் பகுத்தறிவு * சிவ.விஜயபாரதி, இரா.கருணாநிதி, ஜெ.வாசுகி, இவோன் கிறிஸ்டின், நா.விடுதலை நம்பி * நிகழ்ச்சி நெறியாள்கை: நா.இலட்சுமி * நன்றியுரை: மு.ந.ந.நல்லய்யன் (துணை அமைப்பாளர், பகுத்தறிவாளர் கழகம்) * ஏற்பாடு: பகுத்தறிவாளர் கழகம், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்.

பாபநாசம் உலகத் திருக்குறள் மய்யம் நடத்தும் 300ஆவது மாதக் கூட்ட நிறைவு முப்பெரும் விழா
பாபநாசம்: மாலை 4 மணி * இடம்: சிவசங்கீத மகால் திருமண மண்டபம், திருவள்ளுவர் அரங்கம், பாபநாசம் * தலைமை: ஜெய.மனோகரன் (தலைவர்) * வரவேற்புரை: கு.ப.செயராமன் (செயலாளர்) * முன்னிலை: பூங்குழலி கபிலன் (தலைவர், பாபநாசம் பேரூராட்சி மன்றம்) * சிறப்புரை: சு.கல்யாணசுந்தரம் (மாநிலங்களவை உறுப்பினர் மற்றும் தஞ்சை வடக்கு மாவட்ட திமுக செயலாளர்) * நன்றியுரை: தி.விஜயகுமார் (இணைச் செயலாளர்)

27.10.2024 ஞாயிற்றுக்கிழமை
விழுப்புரம் மாவட்ட இளைஞரணி கலந்தாய்வு கூட்டம்
சேந்தநாடு: மாலை 5 மணி * இடம்: சேந்தநாடு * தலைமை: அ.சதீஷ் (மாவட்ட இளைஞரணித் தலைவர்) * வரவேற்புரை: த.பகவன்தாசு (மாவட்ட இளைஞரணி செயலாளர்) * முன்னிலை: தா.இளம்பரிதி (மாநில அமைப்பாளர்), சே.வ.கோபண்ணா (மாவட்ட தலைவர்) * சிறப்புரை: நாத்திக பொன்முடி (மாநில இளைஞரணி செயலாளர்) * விழைவு: அனைத்து தோழர்களும், இயக்கப் பொறுப்பாளர்கள் மற்றும் கழக முன்னோடிகள் அனைவரும் தங்கள் பங்கேற்பை வழங்கி கூட்டத்தின் நோக்கம் வெற்றிபெற ஆதரவு தர வேண்டுகிறோம். * இவண்: விழுப்புரம் மாவட்ட திராவிடர் கழகம்.

தந்தை பெரியார் அறிஞர் அண்ணா பிறந்த நாள் கருத்தரங்கம்
மதுரை: மாலை 6 மணி * இடம்: பெரியார் மய்யம், மதுரை * தலைமை: அ.முருகானந்தம் (மாவட்டத் தலைவர்) * பொருள்: திராவிடம் வென்றது * இராம.வைரமுத்து எழுதிய திராவிடம் வென்றது கவிதை நூல் அறிமுக உரை: முனைவர் வா.நேரு (மாநிலத் தலைவர், பகுத்தறிவாளர் எழுத்தாளர் மன்றம்) * நிறைவுரை: வழக்குரைஞர் இராம.வைரமுத்து * நன்றியுரை: பா.காசி (மாவட்ட இளைஞரணி செயலாளர்).

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *