Viduthalai Daily NewspaperViduthalai Daily NewspaperViduthalai Daily Newspaper
Notification Show More
Font ResizerAa
  • தந்தை பெரியார்
  • ஆசிரியர் அறிக்கை
  • திராவிடர் கழகம்
  • வாழ்வியல் சிந்தனைகள்
  • தலையங்கம்
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • உலகம்
  • கட்டுரை
  • மேலும்
    • கழகம்
    • அப்பா மகன்
    • அரசு
    • அறிவியல்
    • அறிவியல் அரங்கம்
    • ஆசிரியர்
    • ஆசிரியர் உரை
    • ஆசிரியர் விடையளிக்கிறார்
    • இந்நாள் – அந்நாள்
    • இளைஞர் அரங்கம்
    • உடற்கொடை
    • ஊசி மிளகாய்
    • ஒற்றைப் பத்தி
    • கடிதம்
    • கழகக் களத்தில்
    • கவிதை
    • குரு – சீடன்
    • சட்டமன்றச் செய்திகள்
    • சிறப்புக் கட்டுரை
    • தந்தை பெரியார் அறிவுரை
    • தலையங்கம்
    • நடக்க இருப்பவை
    • நூல் அறிமுகம்
    • நேர்காணல்
    • பகுத்தறிவுக் களஞ்சியம்
    • பதிலடிப் பக்கம்
    • பிற இதழிலிருந்து…
    • பெரியார் கேட்கும் கேள்வி!
    • போர்வாள்!
    • மகளிர் அரங்கம்
    • மருத்துவம்
    • மறைவு
    • மற்றவை
    • மின்சாரம்
    • வரலாற்றுச் சுவடுகள்
  • E-Paper
  • OTTOTTOTT
Reading: ஒரே ஆண்டில் 171 என்கவுண்டர்களா?
Share
Font ResizerAa
Viduthalai Daily NewspaperViduthalai Daily Newspaper
Search
  • தந்தை பெரியார்
  • ஆசிரியர் அறிக்கை
  • திராவிடர் கழகம்
  • வாழ்வியல் சிந்தனைகள்
  • தலையங்கம்
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • உலகம்
  • கட்டுரை
  • மேலும்
    • கழகம்
    • அப்பா மகன்
    • அரசு
    • அறிவியல்
    • அறிவியல் அரங்கம்
    • ஆசிரியர்
    • ஆசிரியர் உரை
    • ஆசிரியர் விடையளிக்கிறார்
    • இந்நாள் – அந்நாள்
    • இளைஞர் அரங்கம்
    • உடற்கொடை
    • ஊசி மிளகாய்
    • ஒற்றைப் பத்தி
    • கடிதம்
    • கழகக் களத்தில்
    • கவிதை
    • குரு – சீடன்
    • சட்டமன்றச் செய்திகள்
    • சிறப்புக் கட்டுரை
    • தந்தை பெரியார் அறிவுரை
    • தலையங்கம்
    • நடக்க இருப்பவை
    • நூல் அறிமுகம்
    • நேர்காணல்
    • பகுத்தறிவுக் களஞ்சியம்
    • பதிலடிப் பக்கம்
    • பிற இதழிலிருந்து…
    • பெரியார் கேட்கும் கேள்வி!
    • போர்வாள்!
    • மகளிர் அரங்கம்
    • மருத்துவம்
    • மறைவு
    • மற்றவை
    • மின்சாரம்
    • வரலாற்றுச் சுவடுகள்
  • E-Paper
  • OTTOTTOTT
Follow US
இந்தியா

ஒரே ஆண்டில் 171 என்கவுண்டர்களா?

Last updated: October 24, 2024 5:57 pm
Published October 24, 2024
இந்தியா
SHARE

முஸ்லிம் மக்களை குறிவைத்து என்கவுண்டர் நிகழ்த்தப்படுகிறதா?
அசாம் பா.ஜ.க. அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி

புதுடில்லி, அக்.24 ஒரே ஆண்டில் 171 என்கவுண்டர்களா? முஸ்லிம் மக்களை குறிவைத்து என்கவுண்டர் நிகழ்த்தப்படுகிறதா? ஒரு குறிப்பிட்ட சமூகத்தை குறிவைத்து மாநில காவல்துறை என்கவுண்டர் கொலைகளை நடத்துவது ஏன்? அசாம் காவல்துறையினர் ஒரு சமூகத்தை ஏன் குறிவைக்கிறார்கள்? தங்கள் கடமைகளை மீறி அவர்கள் செயல்பட சுதந்திரம் அளித்தது யார் என்று அசாம் பா.ஜ.க. அரசுக்கு உச்ச நீதிமன்றம் சரமாரியாகக் கேள்விக் கணைகளைத் தொடுத்துள்ளது.
அதன் விவரம் வருமாறு:

பாஜக ஆளும் அசாம் மாநி லத்தில் கடந்த 2 ஆண்டுகளாக காவல்துறையினரின் என்கவுண்டர் கொலை நிகழ்வுகள் மிக மோசமான அளவில் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக 2021-2022 ஒரே ஆண்டில் 171 என்கவுண்டர்கள் அசாம் காவல்துறையினரால் மேற்கொள்ளப்பட்டன. இந்த என்கவுண்டர் கொலைகளில் முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த வர்களே அதிகம் உயிரிழந் துள்ளார்கள். இதனால் அசாம் பாஜக முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா முஸ்லிம் மக்களை மட்டுமே குறி வைத்து என்கவுண்டர்கள் நிகழ்த்தி வருகி றார் என பல்வேறு குற்றச் சாட்டுகள் எழுந்து வருகின்றன.

அசாம் பாஜக அரசு மேற் கொண்ட என் கவுண்டர்கள் 60% போலியானவை என செய்தி களும் அண்மையில் வெளி யாகின. என்கவுண்டர்கள் விஷயத்தில் மாநில அரசு ஒரு முறைகூட விசாரணைக்கு உத்தரவிடவில்லை. அசாமில் நடந்த காவல்துறை என்கவுண்டர் கொலைகள் குறித்து சுதந்திரமான விசாரணைக்கு உத்தரவிட கவுகாத்தி உயர்நீதிமன்றத்தில் வழக்குரைஞர் ஆரிப் யெசின் ஜ்வாடர் வழக்கு தொடர்ந்தார். ஆனால், கவுகாத்தி உயர்நீதிமன்றம் வழக்கை விசாரிக்க மறுத்தது. இதனால் வழக்குரைஞர் ஆரிப் யெசின் ஜ்வாடர் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார்.

Also read

இந்தியா
சமூக வலைதளங்களுக்கு கட்டுப்பாடு அவசியம் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கருத்து
தமிழ்நாட்டை தொடர்ந்து கேரளாவிலும் பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்களை நியமனம் செய்த ஆளுநரின் ஆணை ரத்து கேரள உயர் நீதிமன்றம் உத்தரவு

அசாம் என்கவுண்டர் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் சூர்யகாந்த், உஜ்ஜல் புயான் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் மூத்த வழக்குரைஞர் பிரசாந்த் பூஷண் ஆஜராகி,”அசாம் மாநிலத்தில் 2021-2022இல் 171 காவல்துறை என்கவுண்டர்கள் நடந்துள்ளன. என்கவுண்டர்கள் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை (முஸ்லிம்) குறிவைத்து நிகழ்த்தப்பட்டுள்ளது. இதுகுறித்து மாநில அரசு சாதாரண விசாரணை கூட நடத்தவில்லை” என வாதிட் டார்.
அசாம் சார்பில் ஆஜரான வழக்குரைஞர்,”கடந்த 10 ஆண்டு களில் தப்பியோடிய குற்றவாளிக ளில் 10% பேர் மட்டுமே காவல்துறை என் கவுண்டர் நடவடிக்கையில் காயமடைந்துள்ளனர். மாநிலத்தில் நிகழும் என்கவுண்டர்கள் தற்காப்பு நடவடிக்கையாக மேற்கொள்ளப்பட்டது” என மழுப்பலாக பதில் அளித்தார்.

அசாம் அரசு சார்பில் ஆஜரான வழக்குரைஞரின் மழுப்பலான பதிலால் அதிருப்தி அடைந்த உச்சநீதிமன்ற நீதிபதிகள்,‘‘ஒரு குறிப்பிட்ட சமூகத்தை குறிவைத்து மாநில காவல்துறை என்கவுண்டர் கொலைகளை நடத்துவது ஏன்? அசாம் காவல்துறையினர் ஒரு சமூகத்தை ஏன் குறிவைக்கிறார்கள்? தங்கள் கடமைகளை மீறி அவர்கள் செயல் பட சுதந்திரம் அளித்தது யார்? 171 என்கவுண்டர்கள் நிகழ்ந்துள்ள சூழலில், இதுவரை மாஜிஸ்திரேட் விசாரணை நடத்தாதது ஏன்? மாஜிஸ்திரேட் விசாரணை நடத்த 10 அல்லது 15 நாட்கள் கூட ஆகாது. எதுவாக இருந்தாலும் என்கவுண்டர் நடக்க வில்லை என்று கூற முடி யாது. அசாம் மாநிலம் மிகவும் சிக்கலான கடந்த காலத்தைக் கொண்டுள்ளது. அசாம் மாநிலத்தில் அடிக்கடி போலி என்கவுண்டர் வழக்குகள் வருகின்றன. 171 என்கவுண்டர் தொடர்பாக விரிவான விபரங்களை அசாம் அரசு அளிக்க வேண்டும்” எனக் கூறிய உச்சநீதிமன்ற நீதிபதி கள் வழக்கின் அடுத்தகட்ட விசார ணையை நவம்பர் 26ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Ad imageAd image

You Might Also Like

உச்சநீதிமன்ற தலைமை  நீதிபதியை அவமதிப்பதா?

மதவாதக் கண்ணோட்டத்தோடு இராணுவ அதிகாரியான ஒரு பெண்ணை அவமதிப்பதா? ம.பி. பா.ஜ.க. அமைச்சரின் மன்னிப்பை ஏற்க முடியாது!

இந்தியா – பாகிஸ்தான் இடையே சண்டை நிறுத்தம் நீடிக்கிறது : ராணுவம் தகவல்

அரசமைப்புச் சட்டம்தான் உயர்ந்தது! அதற்காகத்தான் நாடாளுமன்றம் செயல்பட வேண்டும்! உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி கவாய்!

நான்கு நாள்கள் சண்டைக்கு ரூ.15,000 கோடி செலவு!

TAGGED:காவல்துறைபா.ஜ.கபுதுடில்லி
Share
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Ad imageAd image
- Advertisement -
Ad imageAd image

நடக்கவிருக்கும் நிகழ்ச்சிகள்

About US

"Viduthalai" is a Tamil newspaper founded by the social reformer Thanthai Periyar, in 1935. Aimed at promoting rationalism, social justice, and gender equality, it played a crucial role in advocating for the rights of marginalized communities in Tamil Nadu. The newspaper remains significant in the legacy of Periyar’s movement for a more equitable society. Under the able leadership of K. Veeramani, the current editor of "Viduthalai," the newspaper continues to uphold the values of Periyar's vision for social justice and equality. Veeramani, a prominent activist and advocate for rationalism, has revitalized the publication, ensuring it addresses contemporary issues while staying true to its foundational principles.
Quick Link
  • தந்தை பெரியார்
  • ஆசிரியர் அறிக்கை
  • திராவிடர் கழகம்
  • வாழ்வியல் சிந்தனைகள்
  • தலையங்கம்
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • உலகம்
  • கட்டுரை
  • மேலும்
    • கழகம்
    • அப்பா மகன்
    • அரசு
    • அறிவியல்
    • அறிவியல் அரங்கம்
    • ஆசிரியர்
    • ஆசிரியர் உரை
    • ஆசிரியர் விடையளிக்கிறார்
    • இந்நாள் – அந்நாள்
    • இளைஞர் அரங்கம்
    • உடற்கொடை
    • ஊசி மிளகாய்
    • ஒற்றைப் பத்தி
    • கடிதம்
    • கழகக் களத்தில்
    • கவிதை
    • குரு – சீடன்
    • சட்டமன்றச் செய்திகள்
    • சிறப்புக் கட்டுரை
    • தந்தை பெரியார் அறிவுரை
    • தலையங்கம்
    • நடக்க இருப்பவை
    • நூல் அறிமுகம்
    • நேர்காணல்
    • பகுத்தறிவுக் களஞ்சியம்
    • பதிலடிப் பக்கம்
    • பிற இதழிலிருந்து…
    • பெரியார் கேட்கும் கேள்வி!
    • போர்வாள்!
    • மகளிர் அரங்கம்
    • மருத்துவம்
    • மறைவு
    • மற்றவை
    • மின்சாரம்
    • வரலாற்றுச் சுவடுகள்
  • E-Paper
  • OTTOTTOTT
Other Links
  • Print Subscription
  • Privacy Policy
  • Contact
Our Other Publications
  • Unmai Magazine
  • The Modern Rationalist
  • Periyar Pinju Children’s Magazine
  • Dravidian Book House
© Viduthalai. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?