நன்கொடை

viduthalai
0 Min Read

பகுத்தறிவாளர் கழக மாநிலத் துணைத்தலைவர் பொறியாளர் வேல்.சோ.நெடுமாறன், பெரியார் உலகத்திற்கு 37ஆம் தவணையாக ரூபாய் 10,000த்தை தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களிடம் வழங்கினார். இதுவரை மொத்தம் ரூ.8,70,000 வழங்கியுள்ளார் (37/40). (சென்னை, 21.10.2024).

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *