கோ.சுரேஷ்-சசிகலா வாழ்க்கை இணையேற்பு விழா

0 Min Read

திருவையாறு தியாகராஜா திருமண மண்டபத்தில் நேற்று (21.10.2024) முற்பகல் 11 மணி அளவில் ஓசூரில் பணியாற்றும் திருவையாறு தோழர் கோ.சுரேஷ்-சசிகலா ஆகியோரின் மணவிழாவில் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார், ஓசூர் மாவட்ட தலைவர் வனவேந்தன், திருவையாறு ஒன்றிய தலைவர் ச. கண்ணன், திருவையாறு ஒன்றிய செயலாளர் வழக்குரைஞர் துரை. ஸ்டாலின் ஆகியோருடன் சென்று மணமக்களுக்கு இயக்க நூல்களை வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *