ஒரத்தநாடு: மாலை 6 மணி * இடம்: மன்னார்குடி முக்கம், ஒரத்தநாடு * வரவேற்புரை: கே.எஸ்.பி. சக்ரவர்த்தி (நகர இளைஞரணி செயலாளர்) * தலைமை: ச.பிரபாகரன் (நகர இளைஞரணி தலைவர்) * முன்னிலை: மு.அய்யனார் (காப்பாளர்) * தொடக்கவுரை: வழக்குரைஞர் சி.அமர்சிங் (மாவட்டத் தலைவர்), அ.அருணகிரி (மாவட்டச் செயலாளர்) * சிறப்புரை: மாங்காடு சுப.மணியரசன் (கழக பேச்சாளர், திராவிடர் கழகம்), மாநில ஒருங்கிணைப்பாளர்கள் இரா.ஜெயக்குமார், இரா.குணசேகரன் * நன்றியுரை: மா.சாக்ரட்டீஸ் (நகர இளைஞரணிச் செயலாளர்) * விழைவு: மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர கிளைக்கழக பொறுப்பாளர்கள், தோழர்கள் பங்கேற்பார்கள் *ஏற்பாடு: ஒரத்தநாடு நகர திராவிடர் கழகம், ஒரத்தநாடு வடக்கு ஒன்றியம்.
23.10.2024 புதன்கிழமை திராவிடர்களை இழிவுபடுத்தும் அறிவியலுக்கு பொருந்தாத கதையைக் கொண்ட தீபாவளியைக் கொண்டாடலாமா? கழக தெருமுனைக்கூட்டம்
1 Min Read
விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!
TAGGED:ஒரத்தநாடு
Leave a Comment
Popular Posts
10% Discount on all books
