மண்டலக்கோட்டை சுரேந்திரன் இல்ல மணவிழா

0 Min Read

ஒரத்தநாடு டி.பி.எஸ். திருமண மண்டபத்தில் 20.10.2024 அன்று முற்பகல் 11 மணி அளவில் ஒரத்தநாடு வடக்கு ஒன்றிய இளைஞரணி துணைத்தலைவர் மண்டலக்கோட்டை ஜி.சுரேந்திரனின் சகோதரர் ஜி.குபேந்திரன்-ஆர்.சுகாசினி ஆகியோரின் மணவிழாவில் திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் இரா. ஜெயக்குமார், தஞ்சை மாவட்ட செயலாளர் அ.அருணகிரி, ஒரத்தநாடு வடக்கு ஒன்றிய தலைவர் இரா.துரைராசு, ஒரத்தநாடு வடக்கு ஒன்றிய செயலாளர் அ.சுப்பிரமணியன், தஞ்சை மாநகர செயலாளர் செ.தமிழ்ச்செல்வன், தஞ்சை மாநகர துணை செயலாளர் இரா.இளவரசன், மண்டலக்கோட்டை செந்தில், அரவிந்த்,சற்குணம் ஆகியோர் பங்கேற்று மணமக்களுக்கு இயக்க நூல்கள் வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *