செய்தியும், சிந்தனையும்…!

1 Min Read
என்ன செய்ய உத்தேசம்?
* மத்தியபிரதேசம் மகாகாலேஸ்வர் கோவில் கருவறை யில் நுழைந்த முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டேயின் மகன்.
>>  தப்பு இல்லைதான். எது இடிக்கிறது? ஆக மும், அதனைக் காப்பாற்றும் கூட்டம் – நீதி மன்றங்கள்தானே?
என்ன செய்ய உத்தேசம்?
சக்தி இல்லையோ?
* திருவண்ணாமலையில் பவுர்ணமியன்று கிரிவலம் வருவதைத் தவிர்க்க வேண்டும்.
– மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்
>>  வருண பகவானைத் தடுக்க அருணாசலேஸ்வரருக்கு சக்தி இல்லையோ?
அதைப்பற்றி….
* மழை, வெள்ளத்தை தி.மு.க. அரசு அறிவியல் ரீதியாக அணுகவில்லை.
– தமிழிசை சவுந்திரராசன் குற்றச்சாட்டு
>>  அது இருக்கட்டும்! கடந்த ஆண்டு மழை, வெள்ளத்திற்கான நிவாரண நிதியை ஒன்றிய அரசு அளிக்கவில்லையே, அதைப்பற்றி மூச்சு விடுகிறாரா, தமிழிசை?
குப்பைகளை….
* பள்ளிகளில் நன்னெறி வகுப்புகள் நடைபெற வேண்டும்.
– அதிகாரிகளுக்குப் பள்ளி கல்வித் துறை வலியுறுத்தல்.
>>  நன்னெறி என்ற பெயரால், ராமாயணம், மகாபாரதம் முதலிய குப்பைகளைச் சொல்லி கொடுக்காமல் இருந்தால் சரி!

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *