அய்.ஏ.எஸ். அதிகாரிகள் பணி இட மாற்றம் தலைமைச் செயலாளர் அறிவிப்பு

Viduthalai
1 Min Read

சென்னை, நவ. 17 தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டுக் கழக நிர்வாக இயக் குநராக ஸ்ரேயா பி.சிங் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்ப தாவது:- 

* சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும தலைமை நிர்வாக அதிகாரியாக காயத்ரி கிருஷ்ணன் நியமனம். 

* தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய இணை மேலாண் இயக்குநராக விஜய கார்த்திகேயன் நியமனம். 

* தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டுக் கழக நிர்வாக இயக்குநராக ஸ்ரேயா பி.சிங் நியமனம்.

* மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வைத்துறை ஆணையராக ஜெய காந்தன் நியமனம். 

* சிறப்புத் திட்ட செயலாக்கத்துறை துணை செயலாளராக பிரதாப் நிய மனம். 

* ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்துராஜ் துறை இணை செயலாள ராக ரத்னா நியமனம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *