தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களைச் சந்தித்தார்

0 Min Read

அமெரிக்காவிலிருந்து திரும்பிய கழகப் பொதுச்செயலாளர் முனைவர் துரை. சந்திரசேகரன் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களைச் சந்தித்தார். உடன்: (இடமிருந்து வலம்) நியூஜெர்சி பிரபு சிவகுருநாதன், கடலூர் மாவட்ட கழக இணைச் செயலாளர் நா.பஞ்சமூர்த்தி, கழக இளைஞரணித் தலைவர் நா.உதயசங்கர், கழகத்தின் பொதுச்செயலாளர் முனைவர் துரை. சந்திரசேகரன், ஓட்டுநர் வீரசுந்தரம். (சென்னை, 17.10.2024)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *