19.10.2024 சனிக்கிழமை சிந்தனையரங்கம்

2 Min Read

உரத்தநாடு: மாலை 6.00 மணி * இடம்: செகநாதன் இல்லம், சரபோஜி நகர், 2ஆவது தெரு, அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி அருகில், உரத்தநாடு * வரவேற்புரை: த.செகநாதன் (உரத்தநாடு தெற்கு ஒன்றியத் தலைவர்) * தொடக்கவுரை: வழக்குரைஞர் சி.அமர்சிங் (தஞ்சை மாவட்ட தலைவர்)* சிறப்புரை: இரா.பெரியார்செல்வன் (கழக பேச்சாளர், திராவிடர் கழகம்) *தலைப்பு: இழிவை சுமத்தும் இதிகாச புராணங்கள் * நன்றியுரை: மாநல்.பரமசிவம் (உரத்தநாடு தெற்கு ஒன்றியச் செயலாளர்) *விழைவு: மாநில, மாவட்ட, ஒன்றிய பொறுப்பாளர்கள், தோழர்கள் அனைவரும் குறித்த நேரத்தில் தவறாமல் கலந்து கொள்ள வேண்டுகிறோம் *ஏற்பாடு: உரத்தநாடு தெற்கு

ஒன்றிய திராவிடர் கழகம்.
20.10.2024 ஞாயிற்றுக்கிழமை
வேலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் நடத்தும் புத்தக திறனாய்வுக் கூட்டம்

குடியேற்றம்: மாலை 6.30 மணி * இடம்: பெரியார் அரங்கம், புவனேசுவரிப் பேட்டை, குடியேற்றம் * தலைமை: வே.வினாயகமூர்த்தி (வேலூர் மாவட்ட ப.க. செயலாளர்) * வரவேற்புரை: ப.ஜீவானந்தம் (குடியேற்றம் நகர ப.க. தலைவர்) * நூல்: தந்தை பெரியாரின் மரண சாசனம் – தந்தை பெரியாரின் இறுதிப் பேருரை * நூல் திறனாய்வுரை: இரா.இராஜகுமாரி (குடியேற்றம் நகர மகளிர் பாசறை தலைவர்)* நன்றியுரை: பி.தனபால் (மாவட்ட ப.க. துணை செயலாளர்) * ஏற்பாடு: வேலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம், குடியேற்றம்

20.10.2024 ஞாயிற்றுக் கிழமை
சிவகங்கை (கழக) மாவட்ட பகுத்தறிவாளர் கழக கலந்துரையாடல் கூட்டம்

சிவகங்கை: காலை 10.00 மணி * இடம்: கேஆர். தொடக்கப் பள்ளி, மேலூர் ரோடு, பழைய நீதிமன்றம் எதிரில், சிவகங்கை *தலைமை: பெரு. ராசாங்கம் (மாவட்டத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்)*முன்னிலை: முனைவர் மு.சு.கண்மணி (மாநில துணைப் பொதுச் செயலாளர்). ந.செல்வராசன் * வரவேற்புரை: ஒ.முத்துக்குமார் (மாநில அமைப்பாளர், பகுத்தறிவாளர் கழகம்) * சிறப்பு அழைப்பாளர்கள்: திராவிடர் கழக மற்றும் பகுத்தறிவாளர் கழகத் தோழர்கள் * கருத்துரை: இர.தமிழ்ச் செல்வன் (மாநிலத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்), வி.மோகன் (மாநில பொதுச் செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்)*பொருள்: 1. திருச்சி உலக நாத்திகர் மாநாட்டிற்கான ஆயத்தப் பணிகள் குறித்து திட்டமிடல், 2. புதிய உறுப்பினர் சேர்க்கை குறித்து ஆலோசித்தல், நன்றியுரை: சு.செல்லமுத்து, மாவட்ட அமைப்பாளர், பகுத்தறிவாளர் கழகம் *விழைவு: திராவிடர் கழகம் மற்றும் பகுத்தறிவாளர் கழக தோழர்களின் தவறாத வருகை.

24.10.2024 வியாழக்கிழமை
பெரியார் நூலக வாசகர் வட்டம்

சென்னை: மாலை 6.30 மணி * இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை *தலைமையுரை: வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி (தலைவர், பெரியார் நூலக வாசகர் வட்டம்) * சிறப் புரை: கவிஞர் ஆண்டாள் பிரியதர்சினி (எழுத்தாளர்) * தலைப்பு: கைத்தடியே நம் ஆயுதம்*முன்னிலை: தென்.மாறன், வழக்குரைஞர் பா.மணியம்மை, ஜெ.ஜனார்த்தனம் *நன்றியுரை: ஆ.வெங்கடேசன் (செயலாளர், பெரியார் நூலக வாசகர் வட்டம்).

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *