கழகப் பொறுப்பாளர்கள் கலந்துரையாடல் கூட்டம்

0 Min Read

மன்னார்குடி கழக மாவட்ட ஒன்றிய நகர கிளைக் கழகப் பொறுப்பாளர்கள் கலந்துரையாடல் கூட்டம் 14.10.2024 திங்கள் மாலை சரியாக 7 மணிக்கு மன்னார்குடி பெரியார் பதிப்பகத்தில் நடைபெற இருப்பதால் அனைத்து பொறுப்பாளர்களும் குறித்த நேரத்தில் தவறாது கலந்து கொள்ளவும் கூட்டத்தில் மாநில ஒருங்கிணைப்பாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார், மாநில கிராமப்புறப் பிரச்சாரகுழு தலைவர் அதிரடி க.அன்பழகன் கருத்துரை ஆற்ற உள்ளார்கள். தோழர்கள் அனைவரும் குறித்த நேரத்தில் தவறாது கலந்து கொள்ளவும்.

இவண்
ஆர்.பி.எஸ்.சித்தார்த்தன், மாவட்ட தலைவர்
கோ.கணேசன், மாவட்ட செயலாளர்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *