இது ஸநாதனம் இல்லாமல் – சர்வஜன் சமதர்மமா?

1 Min Read

– கருஞ்சட்டை –

பாரதீய ஜனதாவாகட்டும், ஆர்.எஸ்.எஸ். சங்கி களாகட்டும், ஆளுநர் ஆர்.என்.ரவியாகட்டும் – இவர்கள் எத்தகையவர்கள் – மனித மதிப்பு என்பதை எந்த அளவுக்குத் தரை மட்டத்தின்கீழ் ஆயிரம் ஆயிரம் அடிகளுக்கும் கீழ் புதைக்கக் கூடிய ‘புண்ணியவான்கள்(?)’ என்பதைப் புரிந்துகொள்ளலாம்!

‘ஸநாதனம்‘ என்பது வருணாசிரமமே என்று சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதியே சொன்ன பிறகு, இந்த ஈயம், பித்தளைகள், இரும்புக்குக் ‘கில்டு’ அடித்து தங்க வியாபாரம் செய்கிறார்கள் பார்த்தீர்களா?

இந்த 2024 ஆம் ஆண்டில் பிறப்பின் அடிப்படையில் பார்ப்பனச் சிறுமியின் காலைக் கழுவிப் பூஜை செய்வது – அதேநேரத்தில், பார்ப்பனரல்லாதார் என்றால், சாக்லேட்டை தூர நின்று எறிவது – இதனைச் செய்பவர் ஒரு முதலமைச்சர் என்றால், இந்தக் கேடு கெட்ட ‘ஸநாதனத்தை‘ என்னவென்று சொல்லுவது!

பி.ஜே.பி. – ஆர்.எஸ்.எஸ். சங்கிகள் – அவர்கள் பார்ப்பனரல்லாதாராக இருந்தால், ‘ஊத்தைக்’ கண்ணைக் கழுவிவிட்டு, நிதர்சனமாகப் பார்க்கட்டும், படிக்கட்டும்!

கருப்புச் சட்டைக்காரர்கள் காரணம் இல்லாமல் எதையும் கூறுவதில்லை என்பதை உணரட்டும்!

கவிஞர் கலி.பூங்குன்றன்

உ.பி. சாமியார் முதலமைச்சர் ஆதித்யநாத், பார்ப்பனச் சிறுமிக்குக் கால் கழுவி பூஜை செய்கிறார்!

 

கவிஞர் கலி.பூங்குன்றன்

பார்ப்பனரல்லாதவர்கள் என்றால், தூர நின்று சாக்லேட்டை எறிகிறார்
உ.பி. முதலமைச்சசர்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *