நவம்பர் 26 ஈரோட்டில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா மாநாடு தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் எழுச்சியுடன் நடைபெற உள்ளது. மாநாடு நடைபெறும் இடத்தை தேர்வு செய்யும் பணியில் திராவிடர் கழக பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் மாநில ஒருங்கிணைப்பாளர் இரா. ஜெயக்குமார், தலைமைக் கழக அமைப்பாளர் ஈரோடு த.சண்முகம், கோபி மாவட்ட தலைவர் வழக்குரைஞர் மு.சென்னியப்பன், ஈரோடு மாவட்ட செயலாளர் மணிமாறன், ஈரோடு மாநகர செயலாளர் காமராஜ், மாநில மாணவர் கழக துணைச் செயலாளர் சிவபாரதி உள்ளிட்ட கழகத் தோழர்கள் (11-10-2024, ஈரோடு)
நவம்பர் 26 ஈரோட்டில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா மாநாடு களப்பணியில் கழகப் பொறுப்பாளர்கள்
0 Min Read

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!
Leave a Comment
Popular Posts
10% Discount on all books