திருச்செங்கோட்டில் அய்ம்பெரும் விழா – தந்தை பெரியார் பிறந்த நாள் விழா

1 Min Read

அறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா – முத்தமிழ் அறிஞர் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா – சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா – சிந்து சமவெளி நாகரிக நூற்றாண்டு விழா – தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் பங்கேற்று சிறப்புரை – நிகழ்ச்சி ஏற்பாடுகள் தொடர்பாக 10-10-2024 அன்று நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் மதுரா செந்தில், திருச்செங்கோடு திமுக நகர்மன்ற தலைவர் நளினிசுரேஷ்பாபு,திருச்செங்கோடு திமுக நகர செயலாளர் கார்த்திகேயன்ஆகியோரை சந்தித்து கலந்தாலோசிக்கப்பட்டது. மாநில ஒருங்கிணைப்பாளர் இரா. ஜெயக்குமார், தலைமை கழக அமைப்பாளர்கள் ஈரோடு த.சண்முகம்,தருமபுரி ஊமை.ஜெயராமன், ஆத்தூர் அ.சுரேஷ், நாமக்கல் மாவட்ட திராவிடர் கழக தலைவர் குமாரபாளையம் குமார், பகுத்தறிவாளர் கழக மாநில அமைப்பாளர் வழக்குரைஞர் ப.இளங்கோ, குமாரபாளையம் நகரத் தலைவர் சரவணன், திருச்செங்கோடு நகரத் தலைவர் மோகன் ஆகியோர் நிகழ்வில் பங்கு பெற்றனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *