கும்முடிப்பூண்டி மாவட்ட இளைஞரணி சார்பில் கலந்துரையாடல் கூட்டம்

0 Min Read

நாள்: 13.10.2024 நேரம் :காலை 10 மணியளவில்
இடம் : பெரியபாளையம்
வரவேற்புரை : சோழவரம் ப.சக்கரவர்த்தி
(மாவட்ட இளைஞரணி தலைவர்)
முன்னிலை : புழல் த.ஆனந்தன் (மாவட்ட தலைவர்), ஜெ.பாஸ்கர் (மாவட்ட செயலாளர்)
தலைமை : நாத்திக.பொன்முடி
(மாநில இளைஞரணி செயலாளர்)
தொடக்கவுரை : சோ.சுரேஷ்
(மாநில இளைஞரணி துணை செயலாளர்)
கருத்துரை: வி.பன்னீர்செல்வம்
(தலைமை கழக அமைப்பாளர்)
இந்த கலந்துரையாடல் கூட்டத்திற்கு, மாவட்ட, ஒன்றிய, நகர,மற்றும் அனைத்து பொறுப்பாளர்களும் குறித்த நேரத்தில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
நன்றியுரை : பெரியபாளையம் அ.ஆகாஷ்
(மாவட்ட இளைஞரணி செயலாளர்)
விழைவு: மாவட்டத் தலைவர்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *