உத்தராகண்டில் சாமியார் கட்டிய கட்டடம் இடிப்பு

0 Min Read

டேராடூன், அக்.9- உத்தராகண்ட் மாநிலம் பங்கேஸ்வர் மாவட்டத்தில் சுந்தர் துங்கா பனிப்பாறை உள்ளது. இங்குயுனெஸ்கோ அங்கீகாரம் பெற்ற நந்தாதேவி அணைக்கட்டு இருக்கிறது. இதன் அருகே உள்ள மலையில் 14 ஆயிரத்து 500 அடி உயரத்தில் உள்ள இந்த இடத்தில் சாமியார் ஒருவர், சட்டவிரோதமாக சிறிய கட்டடம் கட்டி உள்ளார். அவரிடம் வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

பின்னர், அந்த கட்டடத்தை அதிகாரிகள் இடித்து அகற்றினர். அங்குள்ள குளத்தை அந்த சாமியார் நீச்சல் குளமாக மாற்றி பயன்படுத்தி வந்ததாகவும் புகார் கூறப்பட்டது. அதற்காகவும் அதிகாரிகள் சாமியாரை எச்சரித்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *