Viduthalai Daily NewspaperViduthalai Daily NewspaperViduthalai Daily Newspaper
Notification Show More
Font ResizerAa
  • தந்தை பெரியார்
  • ஆசிரியர் அறிக்கை
  • திராவிடர் கழகம்
  • வாழ்வியல் சிந்தனைகள்
  • தலையங்கம்
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • உலகம்
  • கட்டுரை
  • மேலும்
    • கழகம்
    • அப்பா மகன்
    • அரசு
    • அறிவியல்
    • அறிவியல் அரங்கம்
    • ஆசிரியர்
    • ஆசிரியர் உரை
    • ஆசிரியர் விடையளிக்கிறார்
    • இந்நாள் – அந்நாள்
    • இளைஞர் அரங்கம்
    • உடற்கொடை
    • ஊசி மிளகாய்
    • ஒற்றைப் பத்தி
    • கடிதம்
    • கழகக் களத்தில்
    • கவிதை
    • குரு – சீடன்
    • சட்டமன்றச் செய்திகள்
    • சிறப்புக் கட்டுரை
    • தந்தை பெரியார் அறிவுரை
    • தலையங்கம்
    • நடக்க இருப்பவை
    • நூல் அறிமுகம்
    • நேர்காணல்
    • பகுத்தறிவுக் களஞ்சியம்
    • பதிலடிப் பக்கம்
    • பிற இதழிலிருந்து…
    • பெரியார் கேட்கும் கேள்வி!
    • போர்வாள்!
    • மகளிர் அரங்கம்
    • மருத்துவம்
    • மறைவு
    • மற்றவை
    • மின்சாரம்
    • வரலாற்றுச் சுவடுகள்
  • E-Paper
  • OTTOTTOTT
Reading: ரூ.4 கோடி விவகாரத்தில் மீண்டும் பா.ஜ. நிர்வாகியிடம் விசாரணை
Share
Font ResizerAa
Viduthalai Daily NewspaperViduthalai Daily Newspaper
Search
  • தந்தை பெரியார்
  • ஆசிரியர் அறிக்கை
  • திராவிடர் கழகம்
  • வாழ்வியல் சிந்தனைகள்
  • தலையங்கம்
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • உலகம்
  • கட்டுரை
  • மேலும்
    • கழகம்
    • அப்பா மகன்
    • அரசு
    • அறிவியல்
    • அறிவியல் அரங்கம்
    • ஆசிரியர்
    • ஆசிரியர் உரை
    • ஆசிரியர் விடையளிக்கிறார்
    • இந்நாள் – அந்நாள்
    • இளைஞர் அரங்கம்
    • உடற்கொடை
    • ஊசி மிளகாய்
    • ஒற்றைப் பத்தி
    • கடிதம்
    • கழகக் களத்தில்
    • கவிதை
    • குரு – சீடன்
    • சட்டமன்றச் செய்திகள்
    • சிறப்புக் கட்டுரை
    • தந்தை பெரியார் அறிவுரை
    • தலையங்கம்
    • நடக்க இருப்பவை
    • நூல் அறிமுகம்
    • நேர்காணல்
    • பகுத்தறிவுக் களஞ்சியம்
    • பதிலடிப் பக்கம்
    • பிற இதழிலிருந்து…
    • பெரியார் கேட்கும் கேள்வி!
    • போர்வாள்!
    • மகளிர் அரங்கம்
    • மருத்துவம்
    • மறைவு
    • மற்றவை
    • மின்சாரம்
    • வரலாற்றுச் சுவடுகள்
  • E-Paper
  • OTTOTTOTT
Follow US
தமிழ்நாடு

ரூ.4 கோடி விவகாரத்தில் மீண்டும் பா.ஜ. நிர்வாகியிடம் விசாரணை

Last updated: October 9, 2024 3:12 pm
Published: October 9, 2024
SHARE

சென்னை, அக்.9- மக்களவைத் தேர்தலின்போது, ரயிலில் பிடிபட்ட 4 கோடி ரூபாய் யாருக்கு சொந்தமானது என்பது குறித்து, பா.ஜ., நிர்வாகி கேசவ விநாயகனிடம், சி.பி.சி.அய்.டி., காவல் துறையினர் இரண்டாவது முறையாக விசாரித்து வாக்குமூலம் பெற்றனர்.

மக்களவைத் தேர்தலில், திருநெல்வேலி தொகுதியில் பா.ஜ., வேட்பாளராக நயினார் நாகேந்திரன் போட்டியிட்டார். அப்போது, தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தாம்பரம் ரயில் நிலையத்தில் நடத்திய சோதனையில், நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் எடுத்துச் செல்லப்பட்ட 4 கோடி ரூபாயை பறிமுதல் செய்தனர். அந்த பணத்தை எடுத்துச் சென்ற, நயினார் நாகேந்திரனின் ஓட்டல் ஊழியர் மற்றும் உறவினரும் சிக்கினர்.

இதுகுறித்து, நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்தனர். பின், இந்த வழக்கு, சி.பி.சி.அய்.டி., காவல் துறையினரின் விசாரணைக்கு மாற்றப்பட்டது. அவர்கள், பா.ஜ., நிர்வாகிகளான எஸ்.ஆர்.சேகர், கேசவ விநாயகன், நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோரிடம் விசாரித்துள்ளனர். இதற்கிடையே, ரயில்வே கேன்டீன் உரிமையாளர் முஸ்தபா, பணத்திற்கு உரிமை கோரினார். அவரின் வங்கி கணக்கு, வரவு செலவு விபரங்களை ஆய்வு செய்த சி.பி.சி.அய்.டி., காவல் துறையினர், பணம் முஸ்தபாவுக்கு சொந்தமானது இல்லை என்பதை உறுதி செய்தனர்.

இதையடுத்து விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என, அவருக்கு ‘அழைப்பணை’ அனுப்பி உள்ளனர்.அதேபோல், எழும்பூரில் உள்ள சி.பி.சி.அய்.டி., தலைமை அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என, கேசவ விநாயகனுக்கும், ‘அழைப்பாணை’ அனுப்பினர். அதன்படி அவர், 7.10.2024 அன்று காலை 11:00 மணியளவில் விசாரணைக்கு ஆஜரானார்.

Also read

தமிழ்நாடு
தமிழ்நாட்டைத் தொடர்ந்து புறக்கணிக்கும் தேசிய மருத்துவ ஆணையம் 500 எம்.பி.பி.எஸ். இடங்களுக்கு இந்தாண்டும் அனுமதியில்லை
மும்மொழித் திட்டத்தை ஒப்புக்கொண்டால்தான் மாநிலத்திற்குக் கல்வி நிதியைத் தருவோம் என்று கூறுவதா? ஒன்றிய பி.ஜே.பி. அரசு நடத்துவது கமிஷன் ஏஜெண்ட் வேலையா? பேர அரசியலா?

அகில இந்திய அளவில் பளு தூக்கும் போட்டி தமிழ்நாடு காவல்துறைக்கு 14 பதக்கங்கள்
வெற்றியாளர்களுக்கு காவல்துறை தலைமை இயக்குநர் பாராட்டு!

சென்னை, அக். 9- அகில இந்திய அளவில் நடைபெற்ற காவல் துறையினருக்கான பளுதூக்கும் போட்டியில் தமிழ்நாடு அணியினர் 14 பதக்கங்களை வென்று அசத்தினர். வெற்றியாளர்களை நேற்று (8.10.2024) நேரில் அழைத்து காவல்துறை தலைமை இயக்குநர் சங்கர் ஜிவால் பாராட்டினார்.

முதலாவது அகில இந்திய காவல்துறை பளுதூக்கும் குழு போட்டிகள் (2024) கடந்த மாதம் 23 முதல் 27ஆம் தேதி வரை சத்தீஸ்கர் மாநிலம் பிளாய் மாவட்டத்தின் துர்க் நகரில் நடைபெற்றது. இப்போட்டியை சத்தீஸ்கர் மாநில காவல்துறை நடத்தியது. இதில், தமிழ்நாடு காவல்துறை பளு தூக்கும் குழு (பளு தூக்குதல், வலு தூக்குதல், யோகா) சார்பில் 75 வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.

முடிவில் தமிழ்நாடு காவல்துறை அணி ஒரு தங்கம், 3 வெள்ளி, 10 வெண்கலம் என மொத்தம் 14 பதக் கங்கள் பெற்று தமிழ்நாட்டுக்கும் தமிழ்நாடு காவல்துறைக்கும் பெருமைசேர்த்தது.

இந்நிலையில், சத்தீஸ்கர் மாநிலத்தில் நடைபெற்ற போட்டியில் வெற்றிபெற்ற தமிழ்நாட்டு காவல் துறையினரை, காவல்துறை தலைமை இயக்குநர் சங்கர் ஜிவால் நேற்று நேரில் அழைத்து பாராட்டி னார். இந்நிகழ்வின்போது, கடலோர காவல் குழும கூடுதல் காவல்துறை தலைமை இயக்குநர் சஞ்சய் குமார், சட்டம் ஒழுங்கு கூடுதல் காவல்துறை தலைவர் சிறீநாதா, ஆயுதப்படை காவல்துறை கண்காணிப்பாளர் முத்தமிழ் ஆகியோர் இருந்தனர்.

இதுதான் கடவுள் சக்தியோ!சாமி சிலை திருட்டு
காஞ்சி ஏகாம்பரநாதர் கோயிலில் விசாரணை!

காஞ்சிபுரம், அக். 9- வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்ட சிலைகள் மற்றும் பழங்கால கலை பொருட்கள் குறித்து, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலுக்கு சொந்தமான சோமாஸ்கந்தர் உலோகச் சிலை, அமெரிக்காவுக்கு கடத்தப்பட்டு இருப்பதாக காவல் துறையினர் கண்டறிந்தனர்.

இச்சிலையின் பீடத்தில், நான்கு வரியில் தெலுங்கு மொழியில் எழுதப்பட்டு இருப்பது பற்றி, கல்வெட்டு வல்லுநர்கள் உதவியுடன் ஆய்வு செய்தபோது, தொண்டை மண்டலத்தைச் சேர்ந்த வெங்கட் ராமநாயனி இச்சிலையை, ஏகாம்பரநாதர் கோவிலுக்கு பரிசாக வழங்கி இருப்பதை உறுதி செய்தனர். தற்போது, சோமாஸ்கந்தர் சிலை, அமெரிக்காவில் சான்பிரான்சிஸ்கோ ஆசியன் ஆர்ட் ஆப் மியூசியத்தில் உள்ளதாக கருதப்படுகிறது.

இதன் பன்னாட்டு சந்தை மதிப்பு, எட்டு கோடி ரூபாய். இச்சிலை கடத்தல் தொடர்பாக, மாநில சிலை திருட்டு தடுப்பு பிரிவு காவல் துறையினர் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர். இந்நிலையில், விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள கூடுதல் காவல்துறை கண்காணிப்பாளர் பிரகாஷ் தலைமையில், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல் துறையினர் நேற்று (8.10.2024), காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் விசாரணை நடத்தினர்.

அய்ந்து பேர் குழுவினர், காலை 9:00 மணிக்கு வந்து மதியம் 2:00 மணி வரை விசாரணை நடத்தினர். கோவில் செயல் அலுவலர் முத்துலட்சுமி, அர்ச்சகர்கள், கோவில் ஊழியர்கள் ஆகியோரிடம் விசாரணை நடத்தி சென்றனர்.

கோவில் அலுவலகத்தில் கோப்புகளை பார்வை யிட்டனர். கோவிலில் உள்ள மாவடி கந்தர், நாயன்மார்கள், கால பைரவர் ஆகிய உற்சவர் சிலைகளையும் ஆய்வு செய்தனர். தொண்டை மண்டலத்தைச் சேர்ந்த வெங்கட்ராமநாயனி பரிசாக வழங்கிய பிற சிலைகள் எத்தனை உள்ளது எனவும், அதன் தற்போதைய நிலை பற்றி காவல் துறையினர் விசாரித்ததாக கோவில் வட்டாரங்கள் தெரிவித்தன.

Ad imageAd image
தொகுதி மறுவரையறை பிரச்சினையில் தி.மு.க.வின் தலைமையில் ஓரணியில் தமிழ்நாடு அணி வகுக்கும்!
‘கேலோ இந்தியா’ திட்டம் தமிழ்நாட்டுக்கு மட்டும் ஓரவஞ்சனை!
ரூ.290 கோடி மதிப்பில் அமையவுள்ள திருச்சி நூலகத்திற்கு காமராசர் பெயர்
பொதுமக்கள், காவல் துறையினர் நலனுக்காக ரூ.54.36 கோடி நிதி ஒதுக்கீடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!
அண்ணா பல்கலைக்கழகத்தில் சிவில் இன்ஜினியரிங் பாடப்பிரிவுகள் மேற்படிப்புகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி 9ஆம் தேதி நடைபெறுகிறது
TAGGED:கடவுள் சக்தி?காவல் துறை
Share
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Ad imageAd image
- Advertisement -
Ad imageAd image

நடக்கவிருக்கும் நிகழ்ச்சிகள்

About US

"Viduthalai" is a Tamil newspaper founded by the social reformer Thanthai Periyar, in 1935. Aimed at promoting rationalism, social justice, and gender equality, it played a crucial role in advocating for the rights of marginalized communities in Tamil Nadu. The newspaper remains significant in the legacy of Periyar’s movement for a more equitable society. Under the able leadership of K. Veeramani, the current editor of "Viduthalai," the newspaper continues to uphold the values of Periyar's vision for social justice and equality. Veeramani, a prominent activist and advocate for rationalism, has revitalized the publication, ensuring it addresses contemporary issues while staying true to its foundational principles.
Quick Link
  • தந்தை பெரியார்
  • ஆசிரியர் அறிக்கை
  • திராவிடர் கழகம்
  • வாழ்வியல் சிந்தனைகள்
  • தலையங்கம்
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • உலகம்
  • கட்டுரை
  • மேலும்
    • கழகம்
    • அப்பா மகன்
    • அரசு
    • அறிவியல்
    • அறிவியல் அரங்கம்
    • ஆசிரியர்
    • ஆசிரியர் உரை
    • ஆசிரியர் விடையளிக்கிறார்
    • இந்நாள் – அந்நாள்
    • இளைஞர் அரங்கம்
    • உடற்கொடை
    • ஊசி மிளகாய்
    • ஒற்றைப் பத்தி
    • கடிதம்
    • கழகக் களத்தில்
    • கவிதை
    • குரு – சீடன்
    • சட்டமன்றச் செய்திகள்
    • சிறப்புக் கட்டுரை
    • தந்தை பெரியார் அறிவுரை
    • தலையங்கம்
    • நடக்க இருப்பவை
    • நூல் அறிமுகம்
    • நேர்காணல்
    • பகுத்தறிவுக் களஞ்சியம்
    • பதிலடிப் பக்கம்
    • பிற இதழிலிருந்து…
    • பெரியார் கேட்கும் கேள்வி!
    • போர்வாள்!
    • மகளிர் அரங்கம்
    • மருத்துவம்
    • மறைவு
    • மற்றவை
    • மின்சாரம்
    • வரலாற்றுச் சுவடுகள்
  • E-Paper
  • OTTOTTOTT
Other Links
  • Print Subscription
  • Privacy Policy
  • Contact
Our Other Publications
  • Unmai Magazine
  • The Modern Rationalist
  • Periyar Pinju Children’s Magazine
  • Dravidian Book House
© Viduthalai. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?