நாகர்கோவிலில் திராவிடர்கழகக் கொடியேற்றுவிழா

1 Min Read

நாகர்கோவில், அக். 8- கன்னியாகுமரி மாவட்ட திராவிடர்கழகம் சார்பாக கழகக் கொடியேற்றுவிழா நாகர்கோவில் ஒழுகினசேரியில் நடைபெற்றது.
கழக மாவட்டத் தலைவர் மா.மு. சுப்பிரமணியம் தலைமை தாங்க மாவட்ட கழக செயலாளர் கோ.வெற்றி வேந்தன் முன்னிலை வகித்தார். கழக இளைஞரணி செயலாளர் எஸ். அலெக்சாண்டர் கழகக் கொடியினை ஏற்றிவைத்தார்.

பொதுக்குழு உறுப்பினர் ம.தயாளன் மாவட்ட துணைத் தலைவர் ச.நல்ல பெருமாள், கழக காப்பாளர் ஞா.பிரான்சிஸ் கழக கலை இலக்கிய அணி மாவட்ட செயலாளர் பா.பொன்னுராசன், மாவட்ட துணைச் செயலாளர் சி.அய்சக் நியூட்டன் மாநகர தலைவர் ச.ச. கருணாநிதி ஒன்றிய செயலாளர்கள் எஸ்.குமாரதாஸ், மா ஆறுமுகம் ந. தமிழ் அரசன் கன்னியாகுமரி கிளைக்கழக அமைப்பாளர் க.யுவான்ஸ் மாவட்ட திராவிடர்கழக இளைஞரணி தலைவர் இரா.இராஜேஷ் மாவட்ட மகளிர் பாசறை தலைவர் மஞ்சு குமார தாஸ் பகுத்தறிவாளர்கழக செயலாளர் பெரியார்தாஸ், கழகத் தோழர்கள் கோட்டாறு பகுதி தலைவர் ச.ச.மணிமேகலை குமரி செல்வன், பா.சு. முத்துவைரவன், பி.கென்னடி, பொன் பாண்டியன், கூடங்குளம் பால கிருஷ்ணன், தும்பவிளை மு.பால்மணி நல்லூர் பெருமாள் பெரியார் பற்றாளர்கள் பலரும் பங்கேற்றனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *